இந்தப்பழம் புளிக்கும் - 2
முந்தானைதாசன்
காதற்கலைஞன்
வகுப்புகள் தொடங்கி ஆறுமாதங்கள் ஆகியிருந்தன. அவள் என்னுடன் குறும்புத்தனமாகவே
நடந்துகொண்டது உறுதியாகியிருந்தது. ஆண்களை சீண்டிவிடுவது அவளுக்கு ஒரு
பொழுதுபோக்காக இருக்கலாம். அவளுக்கு என்மீதிருந்த ஆர்வத்தை வேறெப்படி விளக்குவது? ஆங்கிலவழிப்பள்ளிகளில்
படித்த மேல்மட்ட வகுப்பினரின் வாழ்க்கைமுறை எனக்கு தெரிந்திருக்கவில்லை.
எனக்குத்தெரிந்த ஒரே உண்மை என்னவென்றால் அப்படிப்பட்ட ஒரு பெண் என்னை ஒருபோதும்
மணக்கமாட்டாள்.
முந்தானைச்சரிவு நிகழ்ச்சிக்குப்பின் அவள் நடத்தையில் ஒரு மாறுதல்
ஏற்பட்டிருந்தது. பின்னால் திரும்பி பையன்களுடன் அரட்டையடிப்பதை நிறுத்தியிருந்தாள்.
அவள் என்மீது இளகிய மனப்பாங்கில் இருப்பது வேறுவழிகளில் வெளிப்பட்டது. ஒருமுறை
சோதனைச்சாலையில் எனக்கு உதவமுயன்றபோது, ‘ஒன்றும் வேண்டாம்!’ என்று சிடுசிடுத்தேன். அவள்
வெடியொலிகேட்ட மான்போல் அச்சத்துடன் பின்வாங்கினாள். அவள் உதவி எனக்கு தேவையில்லை!
அவள் என்மீது இரக்கப்படவேண்டாம்! அவள் அன்பு நிச்சயமாக எனக்கு வேண்டாம்! அதாவது, எனக்கு அவள்மீது
காதல் ஏற்பட்டுகிறதே என்று அவளுடன் மிகுந்த கோபமாயிருந்தேன்.
பிறகு பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டாள். பெரும்பாலும் சோகமாக
காணப்பட்டாள். நான் அவளிடம் கடுமையாகவே நடந்துகொண்டதை உணர்ந்தேன். அவள்மீது
எரிந்துவிழுந்ததற்கு வருந்தினேன். ஆனால்
என் உணர்ச்சிகளை சொற்களில் வடிக்க தெரியவில்லை. ஆறுதலளிக்கும் வகையில் எனக்கு
பேசத்தெரியவில்லை. எனினும் பரவாயில்லை. அவளை நான் சரியாக்கிவிடுவேன். நான் அவளிடம்
கோபித்துக்கொண்டதால் எனக்கு அவள்மீது அன்பில்லை என்று நினைப்பாள். ஆனால் அது
உண்மையில்லை. அவள் சோகமாயிருந்ததை பார்ப்பதற்கு என் இதயம் தாங்கவில்லை. அவள்
முன்புபோலவே கலகலப்பாக பேசமாட்டாளா என்று ஏங்கினேன். இருக்கட்டும். எல்லாம்
சரியாகிவிடும், இறுதியில். நான் அவள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை அவள் அறியும்
காலம் வரும், இறுதியில்.
எங்கள் முதலிரவு. நான் பார்த்திருந்த சில திரைப்படங்களில் வருவதுபோல், நான் கம்பீரமாக
படுக்கையில் அமர்ந்திருந்தேன். தோழிகள் சிரிப்பொலிகளுடன் தள்ளிவிட அவள்
தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள். குவளையில் பாலும் சில பழங்களும் உள்ள ஒரு
தட்டை ஏந்தி வந்தாள். அவளை தனியேவிட்டுப் போகவேண்டாம் என்று கெஞ்சுவதுபோல் தோழிகளை
திரும்பி பார்த்தாள். நான் அவளுடைய அப்பாவித்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டேன்.
“கதவை
தாழிட்டுக்கொள்,” என்று யாரோ
ஒருத்தி கிசுகிசுத்தாள். நான் எழுந்து சென்று கதவை தாழிட்டேன்.
“வா,” என்று அழைத்தேன். “வா, வந்து உட்கார்!”
தட்டை அவள் கையிலிருந்து வாங்கி மேசையில் வைத்தேன். பிறகு அவள்கையைப்பிடித்து
அழைத்துவந்து படுக்கையில் என்னருகில் அமரவைத்தேன்.
“பேச மாட்டாயா? தொடக்கத்தில்
எவ்வளவு பேசுவாய்!” என்று அவளை
தூண்டினேன்.
“பால் சாப்பிடுகிறீர்களா?” என்றாள்.
“உன் கையால்
குடிப்பதே இனிமை!”
குவளையை என் கையில் கொடுத்தாள். சில மடக்குகள் உறிஞ்சியபின் அவளிடம்
திருப்பிக்கொடுத்தேன்.
“உனக்கும்,” என்றேன்.
“இன்னும் கொஞ்சம்
குடியுங்கள். எனக்கு நிறைய இருக்கிறது.”
“நாம் மாறிமாறி
குடிப்போம்.”
“வேண்டாம். நீங்கள்
குடித்தபின் நான் குடிக்கிறேன்.”
நான் என் இடக்கையை அவள் முதுகைச்சுற்றி இடதுதோளில் போட்டேன். வலக்கையால் குவளையை
அவளது இனிய வாய்க்குநேராக ஏந்தி மென்மையான உதடுகளில் வைத்தேன். மறுக்கவியலாமல், மிகுந்த
வெட்கத்துடன் ஒரு மடக்கு உறிஞ்சினாள்.
“என்னிடம் நீ
வெட்கப்படவேண்டாமே!” என்று சொல்லி அவள்
முதுகிலும் தோள்களிலும் மென்மையாக தடவினேன். அந்த அன்பினால் அவளுடைய சங்கடம்
குறைந்து, பாலை இருவரும் பருகி முடித்தோம்.
குவளையை வைத்தபின்னும் அவள் முதுகை தடவிக்கொண்டேயிருந்தேன். தடவியபோதே அவளை
என்னைநோக்கி சரிக்கத்தொடங்கினேன். அவள் என் தோள்மீது தலைவைத்து சாய்ந்துகொண்டாள்.
என் மறுகையால் அவள் தலையையும் கன்னங்களையும் தடவினேன். கன்னத்தில் முத்தமிட்டேன்.
அவள் என் அன்பான வருடல்களை ஒரு மயக்கநிலையிலிருந்து அனுபவித்தாள்.
“எவ்வளவு நல்ல
மனிதர் நீங்கள்!” என்றாள். தன்
இடக்கையை என் மார்புமீது வைத்தாள்.
“ஓ? உனக்கு
பால்கொடுத்ததால் நல்ல மனிதனாகிவிட்டேனா?” என்று சொல்லி சிரித்தேன்.
“இல்லை. உங்களுக்கு
என்னை பிடிக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் என் உணர்ச்சிகளை
புரிந்துகொண்டு என்னை திருமணம் செய்யவேண்டிய ஏற்பாடுகளை செய்திருக்கிறீர்கள்.
உங்கள் முரட்டுத்தோற்றத்துக்குப்பின் ஒரு கனிவான இதயம் இருக்கிறது.”
அப்படி சொல்லிக்கொண்டிருந்தபோதே தன் சுட்டுவிரலை என் மார்பின்மீது எதையோ
எழுதுவதுபோல் நடமாடவிட்டாள்.
“நான்
எல்லாரையும்போல் ஒரு மனிதன்தான்,” என்று தன்னடக்கமுடையவன்போல் காட்டிக்கொண்டேன்.
“இல்லை, இல்லை. நீங்கள் ஒரு
சிறந்த மனிதர். நான் நற்பேறுடையவள்,” என்று என் இருபக்கமும் தன் கைகளைப்போட்டு இறுக
அணைத்துக்கொண்டே சொன்னாள். எனக்கு மிகவும் பெருமையாயிருந்தது.
“நான்தான் நற்பேறுடையவன்.
உன்னைப்போன்ற ஒரு பெண் எனக்கு கிடைப்பாள் என்றே நான் எண்ணவில்லை. நான் உன்னை
அவமதித்தபோதெல்லாம் ‘இந்தப்பழம்
புளிக்கும்’ என்றுதான்
சொன்னேன்.”
அணைத்துக்கொண்டே இருவரையும் சேர்த்து படுக்கையில் சரித்தேன். அவள் என்
மார்பில் தன் கையால் அளைந்தாள். பிறகு நான் அவள்பக்கம் திரும்பி அவளுடைய
முதுகையும் தலையையும் தடவிக்கொண்டே முழுவுடல்களும் படும்படி அணைத்துக்கொண்டேன்.
அவளை என் மார்பில் அழுத்தி அவள்முலைகளை மறைமுகமாக அமுக்கிக்கொடுத்தேன்.
அவள்முதுகில் என் கையை வட்டமாக சுழற்றினேன். அதனால் எங்கள் மார்புகள் அரைப்பதுபோல்
தேய்த்துக்கொண்டன. அது அவளுக்கு பிடித்திருந்ததால் என் மார்பையே அவள்முலைகள்மீது
வேண்டுமென்றே தேய்க்கத்தொடங்கினேன். அவள் கண்களை பாதி மூடி ஒரு மயக்கநிலையில்
இருந்தாள். அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டேன். இரண்டாம் முத்தத்தை கொஞ்சம்
அழுத்தமாகவும் நீண்டநேரத்துக்கும் கொடுத்தேன். பிறகு என்னுதடுகளால் அவளுதடுகளை
உரசி அவளையும் முத்தமிடுமாறு தூண்டினேன். அவ்வாறு உரசும்போது அவள் தன்னுதடுகளை
சற்றே குவித்தாள். அவளைப்பொருத்தவரையில் அதுதான் முத்தம்போலும்.
முதுகில் தடவிக்கொண்டிருந்த கையை நகர்த்தி இடுப்புக்குக்கொண்டுவந்து கொஞ்சங்கொஞ்சமாக
முலைகளில் படச்செய்தேன். சட்டைக்குமேலாகவே ஒரு முலையை பக்கவாட்டில்
அமுக்கிக்கொடுத்தேன். பிறகு என் உள்ளங்கையையும் விரல்களையும் முலையில்
நுனியைத்தொடாமல் வட்டமாக அலையவிட்டேன். என் காலை அவள்கால்கள்மீது போட்டேன். என்
விரைத்த சுண்ணி துணிகளூடே அவளை தொட்டது.
அவள்வயிற்றை தடவும் சாக்கில் கவனத்தைக்கவராமல் சட்டையின் கொக்கியை விடுவிக்க
முயன்றேன். ஒரு கையால் விடுவிக்க இயலவில்லை. ஆகவே ஒரு முழங்கையை படுக்கையில்
ஊன்றிக்கொண்டு இருகைகளாலும் அவிழ்க்க முயன்றேன். அவள் மல்லாந்து படுத்திருந்தாள்.
அவள்கொக்கிகளுக்கும் எனக்கும் சச்சரவு நிகழ்ந்துகொண்டிருந்தபோது அவள்முகத்தில்
தோன்றி விரிந்த ஒரு அழகிய புன்னகையை அமுக்க பெரும்பாடு பட்டாள். அந்த கொக்கிச்சனியன்
என் விரல்களுக்கு மிகவும் சிறிதாயிருந்தது. அவள் தன் கையை என் கைக்கு கொண்டுவந்து
மேலேயிருந்த முதற்கொக்கிக்கு என் கையை நகர்த்தினாள். அவள் முந்தானையை விலக்கினேன்.
கொஞ்சம் முயற்சியுடன் மேற்கொக்கியை எப்படியோ விடுவித்துவிட்டேன். அவள்
மார்புப்பிளவை பார்த்துக்கொண்டே இரண்டாம் கொக்கிக்கு நகர்ந்தேன். அது முதலாவதைவிட
கடினமாயிருந்தது. அத்துடன் கைவிட்டேன்.
அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, ஒரு சிணுக்கத்துடன் கெஞ்சினேன். அவள்
புன்னகைத்து தன் கொக்கிகளை ஒவ்வொன்றாக விடுவித்தாள்.
சட்டையையும் பிராவையும் பக்கவாட்டில் தள்ளினேன். என்ன அருமையான காட்சி!
அவளுடைய கன்னிமுலைகள் உச்சியில் கருமுத்துகளுடன் நேராக விரைத்து நின்றன.
முலைச்சதைகளை இருகைகளாலும் பிடித்து மென்மையாக அமுக்கினேன். முலைகளில்
முத்தமிட்டேன். காம்புகளைச்சுற்றி கருவட்டத்தில் நக்கினேன். இறுதியில்
காம்புகளையும் நக்கி சூப்பத்தொடங்கினேன். இருமுலைகளையும் என் கைகளால் பிசைவதும்
சூப்புவதுமாக மாறிமாறி செய்தேன்.
என் காலை அவள்கால்மீது வைத்து என் சுண்ணியின் முழுநீளத்தையும் அவள் உணருமாறு
அழுத்தினேன். அவளுடைய கையை பிடித்து அருகில் கொண்டுவந்தேன். அவள் பிடித்தாள். அதன்
வடிவத்தாலும் அளவாலும் திண்மையாலும் வியப்புற்று தடவிப்பார்த்தாள். என் காலை
மேலுங்கீழுமாக அசைத்து சேலையை அவள்முழங்காலுக்குமேல் தூக்கினேன். முழங்காலில்
கைவைத்து படிப்படியாக முன்னேறி தொடைகளை தடவினேன். தொடைகளின் பின்புறம் தடவி
வெறுங்குண்டியை அடைந்தேன். குண்டிக்கோளங்களை அமுக்கிப்பிசைந்தேன். பிறகு கையை
முன்னால் கொண்டுவந்து அவளுடைய பூப்புப்பகுதிக்கு வந்தேன். மென்மையான பூப்புமுடிகளை
நீவிவிட்டுக்கொண்டே என் வேட்டியை அகற்றி என் சுண்ணியை நேராக அவள்கையில்
கொடுத்தேன்.
அவள்கால்களை விலக்கி என் விரலை இடுக்கில் நுழைத்தேன். விரலை புண்டைப்பிளவில்
மேலுங்கீழுமாக அசைத்தேன். அவள் என் குண்ணையை சீராக உருவினாள். ஒருவருக்கொருவர்
கையின்பமளித்தோம். என் விரல்கள் அவள்புண்டையில் விளையாடியதால் அவள் சூடானாள்.
எழுந்து அவள்முன் முழங்காலிட்டு அமர்ந்து அவளிருகால்களையும்
என்னிருபக்கங்களிலும் போட்டேன். அப்போது என் சுண்ணி அவள்புண்டைக்குநேராக நின்றது.
அந்த அழகிய புண்டையை பார்த்தேன். விரியப்போகும் நிலையிலிருக்கும் ஒரு
மொட்டுப்போலிருந்தது. முதல்நாளே அந்த அழகை சிதைக்க விரும்பவில்லை. செருகினால் அவள்
அச்சுறலாம். அந்த நிலையில் அவள் தொடைகளையும் குண்டிகளையும் மேலும் தடவினேன். என்
குண்ணையை அவள்புண்டைக்கு மேலாக வைத்தேன். அவள் என்குண்ணையை தன்புண்டைமீது
தேய்க்கத்தொடங்கினாள். என் சுண்ணியை உருவுவதும் சுண்ணியால் புண்டையை மேலுங்கீழும்
தேய்ப்பதுமாக மாறிமாறி செய்தாள். இவ்வாறு இருவருக்கும் கையின்பமளித்தாள்.
அவள் என் சுண்ணியால் தனக்கு கையின்பமளித்தபோது நான் அவள் முலைகளை பிசைந்தேன்.
வாயை நன்றாக திறந்துவைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டாள். நான் குனிந்து அவளுடைய திறந்த
வாயில் முத்தமிட்டேன். முலைக்காம்புகளை சூப்பினேன். அவள் துடித்து
நெளியத்தொடங்கினாள். என் சுண்ணி அவள்கையில் விம்மியது. இறுதியில் அவளுடல்
முழுவதும் ஒரு பெருந்துடிப்பில் நடுங்கியதை தொடர்ந்து பல சிறு துடிப்புகளும்
ஏற்பட்டன. என்னுள் ஊற்றெடுத்த ஒரு ஓடை அவள்மீது பாய்ந்து அவள் புண்டை, பூப்புப்பரப்பு, அடிவயிறு, தொடைகள் ஆகிய
பகுதிகளில் பல பாய்ச்சல்களாக பாய்ந்து தெறித்தது. அவள் சேலையில் கரைபடாமல் கவனமாக
தன் பாவாடையால் தன்னை துடைத்துக்கொண்டாள். பிறகு இருவரும் அணைத்துக்கொண்டு
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் தூங்கினோம்.
இந்த விளக்கமான கற்பனையின் விளைவால் என் கண்கள் தானாகவே அவளைநோக்கி திரும்பின.
என் முகத்தில் ஒரு புன்னகையும் தொங்கிநின்றது. நான் பார்ப்பதை உணர்ந்து அவள்
திரும்பி நான் சிரிப்பதை கண்டாள். அவள் முகத்திலும் ஒரு புன்னகை பூத்தது. அவள்
உள்ளத்தின் எண்ணம் எனக்கு தெளிவாக கேட்டது: ‘என்மீது இவனுக்கு விருப்பந்தான்.’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக