இந்தப்பழம் புளிக்கும் - 5
முந்தானைதாசன்
பணியாள்
அவள் என்னை காதலிக்கிறாளா, காதலிக்கவில்லையா? அதுதான் கேள்வி. ஆனால் அதுமட்டுமன்று
கேள்வி. அவள் என்னை காதலித்தால், என்னை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு காதலிக்கிறாளா? அவ்வளவு
காதலித்தால், என் பின்புலத்தைப்பற்றி தெரிந்தபிறகும் தொடர்ந்து காதலிப்பாளா? அப்போதும்
காதலிப்பாளானால், அவள் காதல் வாணாள் முழுவதும் தீராமலிருக்கும் வலுவுடையதா? அந்தளவு வலுவுடையதானால், அவள்பெற்றோர்
எங்கள் திருமணத்தை அனுமதிப்பார்களா? அனுமதித்தாலும், அவளை என் வாழ்வுக்குள் இழுப்பது
நியாயமாகுமா? நான் கொடுக்கவியன்றதைவிட நல்ல வாழ்க்கை அவளுக்கு அமையவேண்டாமா?
என் மனத்தில் ஒரு முரண்பாடு இருந்தது. எனக்காக அவளை திருமணஞ்செய்ய
விரும்பினேன். அவளுக்காக அவளை திருமணஞ்செய்ய விரும்பவில்லை. இதுபோன்ற
முன்வைப்புகளை அலச முயலும் கணினிப்படிமுறைகளுக்கு சுழல்நிறுத்தம் ஏற்படும். அந்த
சுழல்நிறுத்தத்தை ஒரு உயர்மட்டத்தடக்கமே தீர்க்கவியலும்.
என்னால் நேராக சிந்திக்க இயலவில்லையா? தேவையற்ற சாத்தியங்களை நான்
கற்பனைசெய்தேனா? என் கற்பனை மிகுதிநேர வேலைசெய்ததா? தேவைக்கதிகமாக
அறிவுசார்பாக்கினேனா? முடிவுசெய்யவியலாத கேள்விக்கு முடிவுகாண என்மனம்
முயன்றதா? ஆழ்மயக்கம் வரும்வரை இந்த முயற்சி தொடருமா? எனக்கு பைத்தியம்
பிடித்துக்கொண்டிருந்ததா? அப்படியானால் அந்த பைத்தியத்துக்கு யார் காரணம்?
வகுப்பிலுள்ள எல்லாரும் மணற்கறைக்கு உலாவூண்சென்றோம். சிற்றுண்டிக்குப்பின்
எங்களில் சிலர் வட்டமாக மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவள் கைகளை
முழங்கால்களில் கட்டி அமர்ந்திருந்தாள். சேலைக்குக்கீழ் அவளுடைய வெறும்பாதங்கள்
தெரிந்தன. சில மினுக்க மணற்றுகள்கள் அவள் பாதங்களை அலங்கரித்தன. எவ்வளவு மழமழப்பான
பாதங்கள்! எல்லாப்பெண்களின் பாதங்களும் அப்படித்தான் அழகாயிருக்குமோ? மற்றப்பெண்களின் பாதங்களைக்காண சுற்றிலும் பார்த்தேன்.
சிலரின் பாதங்கள் கருவாட்டின் மழமழப்பையும் வேறுசிலரின் பாதங்கள் நிலக்கரியின் சிவப்பையும்
கொண்டிருந்தன. எனக்கு அவள்பாதங்கள் மட்டுமே கவர்ச்சியாகத்தோன்றின.
வாழ்க்கைமுழுவதும் அந்த பாதங்களினடியில் பணிசெய்துகிடப்பது என்னவொரு
வரமாயிருக்கும்!
எங்கள் முதலிரவு. நான் பார்த்திருந்த சில திரைப்படங்களில் வருவதுபோல், நான் பணிவுடன்
படுக்கையில் அமர்ந்திருந்தேன். சிரிப்பால் கலகலத்த தோழிகளுக்கு விடையளித்து, அவள் கம்பீரமாக
அறைக்குள் நுழைந்தாள். நான் எழுந்து மரியாதையுடன் நின்றேன். பாற்குவளையும்
பழங்களும் கொண்ட தட்டை என்னிடம் தந்து கதவைத்தாழிடுமாறு பணித்தாள்.
நான் தட்டை மேசையில் மெல்ல வைத்து கதவை ஓசைப்படாமல் தாழிட்டேன். அவள்
படுக்கையில் கால்மீது கால்போட்டு அமர்ந்தாள். என் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.
“நீ அமரலாம்!” என்றாள். நான் அவள்பாதங்களுக்கடியில்
தரையில் அமர்ந்தேன். தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அவளுடைய அழகான பாதங்கள்
மட்டுமே எனக்கு தெரிந்தன. கால்நகங்கள் அருமையாக கத்தரிக்கப்பட்டு கச்சிதமான
பிறைவடிவத்திலிருந்தன. பழபழப்பான சிவப்பு நகப்பூச்சுகளும் அவற்றை அலங்கரித்தன.
மருதாணியாலிட்ட சில வரிகள் அவளுடைய சிவந்த நிறத்தை எடுப்பாகக்காட்டின.
“என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லையம்மா,” என்றேன்.
“என் பாதங்களைத்தானே
பார்த்துக்கொண்டிருந்தாய்?”
“இல்….ஆ…. இல்லையம்மா… மன்னிக்க,” என்று சொல்லி வேறுபக்கம்
திரும்பிக்கொண்டேன்.
அவள் தன்பாதத்தை என் முகவாய்க்கடியில் வைத்து உயர்த்தினாள். “நான் உன்னிடம் பேசும்போது
என்னைப்பார். ஆனால் அனுமதியில்லாமல் என் பாதங்களைப்பார்க்காதே. புரிகிறதா?”
“சரியம்மா.”
பேச்சை மாற்ற, “பேரரசிக்கு கொஞ்சம்
பால் தரட்டுமா?” என்று சொல்லி குவளையை
கையில் ஏந்தினேன்.
“அது குடிப்பதற்கு
பாதுகாப்பானதா? சுவையானதா?” என்று கேட்டாள்.
“ஆ… ஆம்… அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால்
எனக்கு தெரியாதம்மா.”
“அப்படியானால்
குடித்து சோதித்துப்பார்.”
நான் ஒரு மடக்கு குடித்து, “நன்றாயிருக்கிறதம்மா,” என்றேன்.
“பழங்கள்? திராட்சை புளிப்பா, இனிப்பா?”
நல்ல இனிப்புடனும் சுவையுடனுந்தானே இருக்கும்! எங்கள் முதலிரவுக்கு
அவள்பெற்றோர் உயர்தரமானதைத்தான் வாங்கிவைத்திருப்பார்கள்.
“உங்களுக்கு
வேண்டியபடி இருக்கின்றன, அம்மா,” என்று அங்குமில்லாமல் இங்குமில்லாமல் பதில்சொன்னேன்.
“ஆ, நல்ல பதில்!” என்று சொல்லி சிரித்தாள். பிறகு, “அந்த பதிலுக்காக ஒரு பரிசு
வழங்கப்போகிறேன். என் பாதங்களை நீ பார்த்துக்கொள்ளலாம்.”
அவள் ஒருகாலை தலையில் ஊன்றி மற்றதை தூக்கி வைத்திருந்ததால் சேலை தரையிலிருந்து
மேலே உயர்ந்திருந்து, வெள்ளிக்கொலுசணிந்த கணுக்கால்களை காட்டியது. அந்த
பாதங்களில் முத்தமிட என்னுள் ஒரு எழுச்சியேற்பட்டது. கால்விரல்களை
வளைத்துநெழிப்பதன்மூலம் என் ஆசையை மேலும் தூண்டினாள். பாதங்களை பக்கவாட்டிலும்
மேலுங்கீழுமாகவும் அசைத்தாள். கணுக்கால்களில் சுழற்றினாள். பிறகு சேலை மிகமெதுவாக
சில அங்குலங்கள் உயர்ந்து அவள்கால்களின் அதிகமான பகுதிகளை காட்டியது. என்னை
சீண்டுவதற்காக அவள் சேலையை தூக்கினாள்!
இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, சேலையை உயர்த்தத்தொடங்கினாள். மேடையில் திரைச்சீலை
உயர்வதுபோல் பாவாடையின் பூவேலைப்பாடுடைய அடிப்பாகம் உயர்ந்து அவள்கால்களை
படிப்படியாக தோன்றச்செய்தன. முழங்கால்களுக்கு சற்றுமேல் நிறுத்தினாள்.
அவள்தொடைகளில் சிறுபகுதி தெரிந்தது. தொடைகள் மேலும் மழமழவென்றும்
வெண்மையாகவுமிருந்தன. அவள்கால்களும் தொடைகளுமிருந்த அழகை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் சுண்ணியில் ஒரு வலுவான விரைப்பு ஏற்பட்டது.
அவளை தொடவேண்டுமென்ற ஆசையை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் கையை மேலே
கொண்டுவந்து நடுங்கும் விரல்களால் அவள்தொடையில் வருடினேன். மிகவும் மென்மையாகவும்
வழவழப்பாகவுமிருந்தது.
“நிறுத்து!” என்று உறுதியாகச்சொல்லி சேலையை
கீழேபோட்டாள். “நீ
அத்துமீறிவிட்டாய். பார்க்க மட்டுமே உனக்கு அனுமதியளித்தேன். ஆனால்
தொட்டுவிட்டாய்.”
“மன்னியுங்களம்மா.
தெரியாமல் நிகழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படி செய்யமாட்டேன்,” என்று கெஞ்சினேன்.
“சரி. இது உனக்கு
முதல் எச்சரிக்கை.”
“தயவுசெய்து
மீண்டும் காட்டுங்கள், என் அரசியே!”
அவள் பாதங்களை உயர்த்தி கட்டிலின்மேல் வைத்து முழங்கால்களை ஒன்றுசேர்த்து
வைத்துக்கொண்டாள். பிறகு சேலையை உயர்த்தத்தொடங்கினாள். கணுக்கால்களும் தொடைகளின்
மேற்பாகங்களும் முதலில் தெரிந்தன. துணிகளை முழங்காலுக்குமேல் தூக்கிப்போட்டு நீண்ட
வழுக்குக்கால்களை முழுவதுமாக காட்டினாள். பிறகு மெதுவாக முழங்கால்களை
அகற்றத்தொடங்கினாள். இறுதியில் கால்களை நன்கு அகற்றி புண்டையை எனக்கு காட்டினாள்.
புண்டையைச்சுற்றியுள்ள முடிகளை மழித்து பூப்புமேட்டுமுடிகளை
கத்தரித்திருந்தாள். அந்த பட்டுப்புண்டையின் அழகில் மெய்மறந்து பார்த்துக்கொண்டே
அமர்ந்திருந்தேன். என் வாயில் என்னையறியாமல் எச்சில் ஊறியது. வழியவிடாமல்
விழுங்கிக்கொண்டேன். நாக்கால் உதடுகளில் என் உதடுகளையே நக்கிக்கொண்டேன்.
அவள் கால்களை உள்வெளியாக அசைப்பதன்மூலம் மென்மையான புண்டைச்சதைகளையும் அசையச்செய்தாள்.
நான் கட்டுப்பாட்டை இழந்தேன். அவளைச்சுற்றி என் கைகளைப்போட்டேன். அவள்குண்டியை என்
முகத்தில் அழுத்தி புண்டையில் சப்பென்று ஒரு முத்தம்வைத்தேன்.
“மற்றொரு
அத்துமீறல்! கீழ்ப்படியாவிட்டால் தண்டனைக்குள்ளாவாய்,” என்று சொல்லி காலால் என் கன்னத்தில்
அறைந்தாள். என் முகத்தை உதைத்துத்தள்ளி கால்களையும் துணிகளையும் கீழே போட்டாள்.
“அம்மாம்மா, தயவுசெய்தம்மா!
என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரே ஒரு முத்தமிடுகிறேன். தயவுசெய்து உங்கள்
புண்டையை சற்றே நக்கிக்கொள்ள அனுமதியுங்கள்.”
“என்ன, உன் அசிங்கமான
வாயால் என் உயர்குடிப்புண்டையை நக்கவேண்டுமா? எங்கே, வாயை காட்டு, பார்க்கலாம்.”
இருகால்களாலும் என் முகத்தை தாங்கிப்பிடித்தாள். நான் அவள் பார்ப்பதற்காக வாயை
அகலமாக திறந்து நாக்கை நீட்டினேன். அவள் கைகளை படுக்கையில் வைத்து பின்னால்
சரிந்து கால்களால் என் தலையை உயர்த்தினாள். என் தலையை அவள்புண்டைக்கு மிகவருகில்
கொண்டுவந்தாள். நீட்டிய என் நாக்கால் அவள்புண்டையை தொட பெருமுயற்சியெடுத்தேன்.
நாநுனியில் ஒரு சிறுநக்கல் கிடைத்தது.
திடீரென்று எதிர்பாராமல் என் தலையை தனக்குள் அமுக்கிக்கொண்டாள். இன்பம்
வெள்ளமாகப்பெருக நான் அவள் புண்டையை விழுங்கினேன். புண்டைமுழுவதையும்
வாயினுள்ளெடுத்து மிகுந்த ஆவலுடன் உண்டேன். புண்டையிதழ்களின் இடுக்கில்
நாக்கைவிட்டு புண்டைச்சாறை சுவைத்தேன். அனுமதியில்லாமல் அவள்புண்டையை தின்றேன்.
அவள் மறுக்கவில்லை. ஆனால் திடீரென்று என் தலையை தூக்கி புண்டையிலிருந்து ஓரங்குலத்தொலைவில்
பிடித்தாள். சில கணங்களுக்குப்பின் மீண்டும் அமுக்கிக்கொண்டாள். இவ்வாறு என்னை
பட்டினிபோடுவதையும் ஊட்டுவதையும் மாறிமாறிச்செய்தாள்.
அவள் கண்களை பாதிமூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். என் இன்பம் எந்தநேரத்திலும்
நின்று நான் தண்டனைக்குள்ளாகலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் அவள் புண்டையை
உண்டபோது அவள் என் தலையையும் முகத்தையும் பாதங்களால் தடவிக்கொண்டிருந்தாள்.
பாதங்களால் என் தலையை அவளுக்கு வேண்டிய இடத்தில் பிடித்துக்கொண்டு அவளுக்கு
வேண்டிய நேரத்தில் மட்டும் நக்கவிட்டாள். என் தலையை மேலுங்கீழுமாகவும் பக்கவாட்டிலும்
நகர்த்தி என் நாக்காலும் உதடுகளாலும் புண்டையிதழ்களையும் கிளிதாரியையும்
தடவிக்கொண்டாள். நான் அவளுடைய முழுக்கட்டுப்பாட்டில் அவளுக்கு அடங்கியிருந்தேன்.
என்னை ஒரு பொம்மையாக பாவித்து என் தலையை பயன்படுத்தினாள். என் தலையால் தன்னைத்தானே
ஓழ்த்துக்கொண்டாள்.
அவள்தொடைகள் நடுங்கத்தொடங்கின. என் முதுகில் கால்களைப்போட்டு முச்சுமுட்டுமாறு
என்னை அழுத்தி தொடைகளுக்கிடையில் என் தலையை கிடுக்கிக்கொண்டாள். அவள் குண்டியை
அரைத்து என்னை ஓழ்த்துக்கொண்டிருந்தபோது புண்டைப்பருப்பை நான் சூப்பினேன்.
திடீரென்று சில நீர்மத்துளிகள் என் வாயில் பாய்ந்தன. பிறகு அவள் தளர்ந்து
படுக்கையில் முதுகை சாய்த்து படுத்தாள். புண்டைச்சாறின் புதுமையான சுவையை என்
உதடுகளாலும் நாக்காலும் சுழற்றி வாயில் அளைந்தேன். ஒரு விந்தையான
சுவையுடனிருந்தது.
அவள் சிரித்தாள். என் தலையை தன் பாதங்களால் தூக்கி, “நீ நல்ல பணியாள்!” என்று அன்புடன் சொன்னாள்.
“நீ என் உள்ளத்தரசி!” என்றேன்.
அவள் எழுந்து அமர்ந்து என்னையும் எழுந்துநிற்குமாறு பணித்தாள். அவள்புண்டையை
உண்டதால் எனக்கு வலுவான விரைப்பு ஏற்பட்டிருந்தது. நான் எழுந்தபோது என் சுண்ணி
உள்ளாடைவழியே வேட்டியில் குத்திநின்றது. அதைக்கண்டு, “இது என்ன?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை, அம்மா!” என்ற குனிந்த தலையுடன் பதிலளித்தேன்.
“ஒன்றுமில்லையா? ஏதோ இருப்பது
தெளிவாகத்தெரிகிறதே! எங்கே, காட்டு!” என்றாள். “எடு, எடு, எடுத்துக்காட்டு,” என்று வற்புறுத்தினாள்.
நான் என் உள்ளாடையிலிருந்து வெளியே எடுத்துவிட்டதும் என்னுடையவன் குதித்து
இரும்புத்தண்டுபோல் நின்றான்.
“ஐயோ! கொஞ்சமும்
மரியாதையில்லாமல்!” என்று வியப்புடன்
கூறினாள். “இப்படித்தான் ஒரு பணியாள்
முதலாளியம்மாவிடம் நடந்துகொள்வதா?”
“மன்னிக்கவேண்டும், அம்மணி!”
“எவ்வளவு
இருமாப்புடன் என்னை நோக்கி நிற்கிறது, பார். என்னை வணங்கச்சொல்!”
“மு…முடி… முடியவில்லை, என் பேரரசியே!”
“என்ன, கீழ்ப்படிய
மறுக்கிறாயா?”
“இல்லையில்லை. நான்
உங்கள்மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் இதை என்னால்
அடக்கவியலவில்லை.”
“நான் அடக்கிவிடுவேன்.”
நான் குனிந்து என் கைகளால் சுண்ணியை மறைக்க முயன்றேன்.
“குழையாதே! நேராக
நில். நீ விரைப்பாக நின்று இந்த மரியாதையற்ற போக்கிரியை எனக்கு தலைவணங்கச்செய்.”
நான் என் பாதங்களை ஒன்றுசேர்த்து கைகளை என் உடலோடு சேர்த்து ஒடுக்கிவைத்து
போர்வீரன்போல் விரைப்புடன் நின்றேன். அவள் தன் பாதங்களிலொன்றை என் குண்ணையில்
வைத்து கீழ்நோக்கி அமுக்க முயன்றாள். அவள் பாதம் என் சுண்ணியில் பட்டது எனக்கு
மிகவும் சுகமாயிருந்தது. அவளுடைய உள்ளங்கால் என் சுண்ணியை தடவிக்கொடுக்க
கால்விரல்கள் அடியிலிருந்து நுனிவரை வருடின. அவள்விரல்கள் சுண்ணிநுனியை அடைந்ததும்
விண்ணென்று தெரித்து மீண்டும் அவளையே பார்த்துநின்றது. மீண்டும் உள்ளங்காலை
சுண்ணிக்குக்கொண்டுவந்து, இந்தமுறை நுனியிலிருந்து அடிவரை தடவினாள். என் முன்தோல்
பிதுங்கி சிவந்த தலைப்பாகம் வெளிப்பட்டது.
இரண்டு பாதங்களையும் சுண்ணியின் இருபக்கங்களிலும் வைத்து உருவினாள். இடையில்
சுண்ணியை வைத்துக்கொண்டு இரண்டு பாதங்களையும் ஒன்றுசேர்த்து அழுத்தினாள். அவள்
பாதங்களிடையில் நீளவாட்டில் என் குண்ணை முழுவதுமாக மறைந்தது. இவ்வாறு மூடிக்கொண்டு
இதமாக அமுக்கிக்கொடுத்தாள். முன்தோலை தண்டில் முன்னும்பின்றும் உருட்டினாள். நான்
விரைப்பாக நிற்கும்படி பணித்திருந்ததால் அசையாமல் நின்றிருந்தேன். ஆனால் வெகுநேரம்
அவ்வாறிருக்க என்னால் இயலவில்லை. என் இடுப்பை சற்றே அசைத்து சுண்ணியை
அவள்பாதங்களில் முன்னும்பின்னும் செருகி பஞ்சுபோன்ற அந்த மென்மையை உணர்ந்தேன்.
பிறகு அவள் பாதங்களை அசைக்காமல் வைத்திருந்தாள். நான் கட்டுப்பாட்டை இழந்து
இடுப்பை அசைத்து அவள்பாதங்களை ஓழ்க்கத்தொடங்கினேன்.
சில துளிகள் கசிந்து பாதங்களை வழுவழுப்பாக்கின. நான் உச்சகட்டத்தை
நெருங்கினாலும் அவள்பாதங்களில் விந்தடிக்க அஞ்சினேன். அடக்கப்பார்த்தேன். அவள்
என்னைப்பார்த்து புன்முறுவலித்தாள். இந்த விளையாட்டின் அடிப்படையில் இருக்கும்
அன்பு அவளுடைய அழகிய முகத்திலும் கண்களிலும் மிளிர்ந்தது. என் முதலாளியம்மாவை
பாதங்களில் ஓழ்க்கும் எண்ணமே எனக்கு கிளர்ச்சியூட்டியது. நான் உச்சகட்டமடைந்து பல
பாய்ச்சல்களை பீய்ச்சியடித்தேன். அது அவள்பாதங்களை நனைத்து வழவழப்பாக்கி
மினுமினுக்கச்செய்தது. அவள்கணுக்கால்களிலும் வழிந்தது. சில துளிகள்
அவள்தொடைகளிலும் விழுந்தன. அவள் தொடைகளும் பூப்புமேடும் அடங்கிய பகுதி என்
விந்துத்துளிகளால் அலங்கரிப்பட்டு மிகவும் அழகாக காட்சியளித்தது.
நான் இன்னும் விரைப்பாகவே நின்றுகொண்டிருந்தேன். ஆனால் என் சுண்ணி தளர்ந்தது.
அவள் சிரித்து, “பார்த்தாயா? நான்
அடக்கிவிடுவேன் என்று சொன்னேனல்லவா? இப்போது என்னை வணங்குகிறது,” என்றாள்.
இருட்டத்தொடங்கியிருந்தது. விடுதிகளுக்கு திரும்பலாமென்று எழுந்தோம். அவள்
சேலையை உதறினாள் காலைத்தட்டி மணலை நீக்கினாள். நான் என் தலையை உதறி நடைமுறைக்கொவ்வாத
கற்பனையை நீக்கினேன். அது வெறும் பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற அருமையான பெண்ணை
நான் ஒருபோதும் அடையவியலாது. பின்னால் ஏமாற்றத்தால் துன்புறுவதைவிட தொடக்கத்திலே
இந்த எண்ணங்களை உதறியெறிவதே மேல்.
முடிவுரை
எங்கள் படிப்புக்காலம் முடிவுக்குவந்தது. பட்டம்பெறுதல் நெருங்கியது. என்
காதலை அவளிடம் சொல்லவேண்டாம் என்று மனவுறுதிகொண்டேன். அது நடைமுறையில்லை என்று
முடிவுசெய்தேன். இதெல்லாம் ஒரு கனவு என்று எண்ணிக்கொள்ள எனக்கு நானே பயிற்சியளித்தேன்.
அந்த முடிவை நான் மேற்கொண்டதும் அவளுடன் இயல்பாகப்பேசுவது எளிதானதை கண்டேன்.
பதற்றமில்லாமல் அவளுடன் பேச என்னால் இயன்றது. அவளை அசத்தும் தேவை இருக்கவில்லை.
என் இயல்பான தன்மையுடன் நானும் எல்லாரையும்போல் அவளுடன் பேசினேன்.
எங்கள் பட்டமளிப்பு விழா. அரங்கின் நடுவில் பெற்றோர் அமர்ந்திருந்தனர்.
மேடையில் பல வயதான ஆண்களும் ஒரு வயதான பெண்ணும் அமைச்சர், இயக்குநர், துறைத்தலைவர் போன்ற
பகட்டுப்பட்டங்களுடன் அமர்ந்திருந்தனர். பட்டம்பெறும் நாங்கள் மேடையின் இடப்பக்கம்
அணிவகுத்து அமர்ந்திருந்தோம். அனைவரும் பட்டமளிப்பு அங்கிகளை அணிந்திருந்தோம்.
பட்டமளிப்பு அங்கி என்பது கழுத்திலிருந்து பாதம்வரை மறைக்கும் கருப்புத்துணியாலான
மழையங்கி போன்ற ஒற்றை மேலங்கி. தலையும் கருப்புத்தொப்பியுள் மறைந்திருந்தது.
எங்கள் கைவிரல்கள் மட்டுமே அங்கிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. ஏனென்றால் அவை
பட்டச்சான்றிதழை வாங்குவதற்கு தேவைப்படும். அந்த சப்பென்ற ஆடையிலும் அவள் எனக்கு
அழகாகத்தோன்றினாள்.
அகரவரிசையில் நாங்கள் அமர்ந்தபோது நான் அவளருகில் அமருமாறு எங்கள் பெயர்கள்
இருந்தன. ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவே, “உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?” என்று கேட்டேன்.
“ஆம். அதோ அங்கே
இருக்கிறார்கள்,” என்று சொல்லி
கூட்டத்தில் கைநீட்டினாள். மதிப்புக்குரிய ஒரு மனிதர் கையை உயர்த்தி அவளைநோக்கி
அசைத்தார். அவர்தான் அவள்தந்தையாக இருக்கவேண்டும் என்று ஊகித்தேன். அவரருகில்
இருந்த பெண்மணி அவள்தாயாராய் இருக்கவேண்டும். எவ்வளவு உயர்தர மக்கள் என்று என்
மனத்துள் எண்ணிக்கொண்டேன். நல்லவேளை அவளை மணக்க முயன்று என்னை நானே
முட்டாளாக்கவில்லை என்று மகிழ்ந்தேன்.
விழாவுக்குப்பின் கூட்டம் கலைந்து பெற்றோர் தங்கள் மக்களை கண்டு பாராட்ட
வந்தனர். அவள் என்னை தன் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினாள். அதற்குள் என்
பெற்றோரும் அருகில் வரவே நானும் என் பெற்றோரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
என் தந்தையும் அவளுடைய தந்தையும் அவரவருடைய சொந்தவூரில் நடப்பு ஆண்டின் மழையளவு, பயிர்கள், விளைபொருட்கள், தொழில்கள், பொருளாதார
மேடுபள்ளங்கள் போன்றவற்றைப்பற்றி பேசத்தொடங்கினர். அந்த தலைப்புகளின்
துன்புறுத்தல்களை பொறுக்கவியலாமல் நாங்கள் இருவரும் எங்கள் நண்பர்களிடம்
விடைபெறுவதற்காக நகர்ந்தோம்.
பட்டமளிப்புவிழாவுக்குப்பின் ஒரு ஆண்டு கழிந்துவிட்டது. என் படிப்பின்
விளைவால் நான் நல்ல வேலையில் அமர்ந்தேன். என் குடும்பத்தின் பொருளாதாரமும்
வாழ்க்கைத்தரமும் படிப்படியாகவும் கணிசமாகவும் உயர்ந்தன. ஒரு வங்கியில் கடன்வாங்கி
என் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்தோம். நிதிமேலாண்மையில்
கூரறிவுள்ள என் தந்தை கடனை அடைத்துவிட்டு அதன்பின் வீடு கட்ட திட்டமிட்டார்.
ஒருநாள் நான் வேலையிலிருந்து வீடுதிரும்பியபோது என் தங்கையும் அவள்கணவரும்
எங்கள் வீட்டில் இருந்தனர். அவர்களை வரவேற்று, முகங்கழுவியபின் நான் சிற்றுண்டி
உண்ண அமர்ந்தேன். என் தங்கை எனக்கு பரிமாறியபோது அவள்முகத்தில் ஒரு
குறும்புப்புன்னகை இருந்ததை கண்டேன். “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டேன்.
“ஒன்றுமில்லை!” என்ற பதிலை பெற்றேன். ஆனால் அவள்
சிரிப்பு அகலமானது. என்ன, அதற்குள் குழந்தை உண்டாகிவிட்டாளா? குழந்தைபெறுமுன் சில ஆண்டுகள்
தம்பதியாக மகிழ்ச்சியாயிருக்கவேண்டியதுதானே!
“ஏய், என்ன? சொல்!”
“ஒன்றுமில்லை!”
அடச்சே! மீண்டும் எங்கள் வழக்கமான என்ன என்பதும் ஒன்றுமில்லை என்பதுமான
நாடகம்! அவளை புறக்கணித்து உண்பதில் கவனஞ்செலுத்தினேன்.
அவள் எங்கிருந்தோ ஒரு நிழற்படத்தை வெளிக்கொண்டுவந்து அதன் பின்பக்கம் எனக்கு தோன்றுமாறு
பிடித்துக்கொண்டு, “என் கையில்
இருப்பது என்ன தெரியுமா? என் வருங்கால அண்ணியின் படம்!” என்றாள்.
“ஓ, அதுதானா செய்தி!” என்று சொல்லி அவள்கையை தட்டிவிட்டேன்.
அவள் எங்கள் வீட்டிலிருப்பதும் அவளுடைய அசட்டுச்சிரிப்பும் அதனால் விளங்கின.
அவர்களெல்லாரும் எனக்கு பெண்பார்ப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
“ஆ, ஆர்வமில்லாததுபோல்
நடிப்பதைப்பார்!” என்று சொல்லி
உரக்க சிரித்தாள். பிறகு ஏதோ விந்தையான காட்சிக்கு முன்னோடிபோல் ஒரு ஒலியை
எழுப்பிக்கொண்டு, திடீரென்று படத்தை திருப்பி எனக்கு காட்டினாள்.
ஆ, கடவுளே! என்ன இது? எப்படி? என் கண்களை என்னால் நம்பவியலவில்லை. எனக்கு ஒரே ஆனந்தம்!
இதுவும் என் கற்பனைகளில் ஒன்றா? இல்லை, இல்லை. இது உண்மை. கற்பனைகளில் என் தங்கை இருக்கமாட்டாள்.
ஆனால் என் கனவுபற்றி அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? அவளை எப்படி கண்டுபிடித்தனர்? நான் யாரிடமும்
சொல்லியிருக்கவில்லை. அவளுக்கும் என் முகவரியை கொடுத்திருக்கவில்லை. இது ஒரு
தற்செயலா? விதியா? இறைவனருளா? ஒருவேளை எங்கள் பட்டமளிப்பின்போது நாங்கள் ஒருவரையொருவர் விரும்புவது
பெரியவர்களின் பட்டறிவுக்கண்களிலிருந்து தப்பவில்லையோ? எப்படியிருந்தாலும் இந்த
நல்வாய்ப்புக்காக என் விருப்பத்தெய்வங்களுக்கு நன்றி சொன்னேன்.
உண்மையில் எங்கள் முதலிரவு. நான் பார்த்திருந்த சில திரைப்படங்களில்
வருவதுபோல், நான்… ஏய், என்ன இது? இதெல்லாம் என் தனி
வாழ்க்கை. உங்களிடம் ஏன் சொல்லவேண்டும்?