குடிமகள்
முந்தானைதாசன்
அலுவலகத்தில்
மூன்று நாள் வெளியூர்போய்வரும்படி மேலாளர் பணித்துவிட்டார். எனக்கோ என் குடும்பத்தை
விட்டு வெளியூர் செல்வது அறவே பிடிக்காது. என்ன செய்வது? போய்த்தான் ஆகவேண்டும்! வருத்தத்துடன்
என் பெற்றோரிடமும் மனைவியிடமும் செய்தியை தெரிவித்தேன்.
அன்றிரவு படுக்கையில்
என் மனைவி, ‘அத்தான்! அந்த ஊரை நான் பார்த்ததேயில்லை. என்னையும் கூட்டிக்கொண்டு போவீர்களா?’
என்று கெஞ்சினாள்.
எனக்கு வந்ததே
கோபம்! ‘அங்கெல்லாம் நீ எதற்கடி? வீண் செலவுதானே!’ என்று கத்திவிட்டு புரண்டுபடுத்து
உறங்கினேன்.
அத்துடன் விடுவாளா?
என்னிடம் நேரடியாக பலிக்காதபோதெல்லாம் அவள் மாமியாருக்கு சோப்புபோட்டு, மாமியார் மாமனார்
காதைக்கடித்து, பிறகு அது கட்டளையாக எனக்கு வரும். மறுநாள் மாலை நான் அலுவலகத்திலிருந்து
வந்ததும் என் தந்தை என்னை அழைத்து, ‘அவளையும் கூட்டிக்கொண்டு போயேனடா! இந்தவயதில் வாய்ப்பு
கிடைக்கும்போது ஊர்சுற்றிப்பார்க்கவேண்டியதுதானே!’ என்றார்.
’என்னப்பா நீங்களும்
அவளுடன் சேர்ந்துகொண்டு? இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும் தெரியுமா?’ என்றேன்.
‘செலவு என்னடா,
பெரிய செலவு? உனக்கு எப்படியும் அலுவலகத்தில் அறை ஒதுக்கப்போகிறார்கள். அதில் அவளும்
வந்து இருக்கப்போகிறாள். போகவர பயணச்சீட்டு மட்டும் வாங்கவேண்டும். குறைந்த செலவில்
நிறைந்த உல்லாசம்!’ என்று சொல்லி புன்னகைத்தார்.
கிழடு மறைமுகமாக
எதையோ உணர்த்தியதை புரிந்துகொண்டேன். வெளியூரில் மனைவியுடன் மூன்றுநாள் சுற்றவது நன்றாகத்தானிருக்கும்.
எனினும் நான் ஆசைப்பட்டதாக காட்டிக்கொள்ளாமல் அவர் சொன்னதற்காக சம்மதித்ததுபோல் சரியென்றேன்.
அவளும் மிகவும்
மகிழ்ச்சியடைந்தாள். பயணத்துக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் ஆவலுடன் மேற்கொண்டாள்.
என்னுடன் விமானத்தில்
அமர்ந்து வருவதிலே மிகவும் பூரிப்படைந்தாள். அவளுக்கு அதுதான் முதல் விமானப்பயணம்.
அந்த மகிழ்ச்சியில் அவள் மிகவும் அழகாகத்தோன்றினாள். என் ஆசையை அடக்கவியலாமல் யாரும்
பார்க்காத நேரம் விமானத்திலிருந்தபோதே ஒரு முத்தம் அடித்துவிட்டேன்.
எங்கள் நிறுவனத்திலிருந்து
ஏற்பாடுசெய்திருந்த விடுதியறை மிகவும் வசதியாகவும் சற்று ஆடம்பரமாகவும் இருந்தது. அதைக்கண்டும்
குதூகலித்து துள்ளினாள். அந்த குதூகலத்துடனே படுக்கையில் கிடத்தி உருட்டி நன்றாக ஓழ்த்துவிட்டேன்.
நிறுவனத்தின்
அந்தவூர்க்கிளையில் எனக்கிருந்த வேலை எளிதாகத்தானிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலே
என் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டதால் அங்குள்ள மேலாளர் மாலைநேரங்களில் எனக்கு விடுப்பு
கொடுத்துவிட்டார். என் மனைவியும் என்னுடன் வந்திருப்பதையறிந்து எந்தெந்த இடமெல்லாம்
சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவுரையையும் வழங்கினார்.
எங்கள் விருப்பம்போல்
ஊர்சுற்றி உல்லாசமாயிருந்தோம். விதவிதமான உணவகங்களில் உண்டோம். பற்றுச்சீட்டுகளை அலுவலகத்தில்
சமர்ப்பித்தால், எத்தனைபேர் உண்டோம் என்ற கணக்கெல்லாம் பார்க்காமல் பணத்தை திருப்பிக்
கொடுத்துவிடுவார்கள். அதனால் கவலையில்லாமல் செலவழித்தோம்.
மூன்று நாட்களும்
முடிந்தன. மறுநாள் விமானமேறி ஊருக்குவரவேண்டும். அன்றிரவு விடுதியின் உணவகத்தில் இருவரும்
உணவுகொண்டிருந்தோம். அருகில் விடுதியின் குடியகம்[1] இருந்தது. அங்கு ஒவ்வொரு மேசையிலும்
ஆண்களும் பெண்களுமாக பலர் கூடியிருந்து பலவண்ணங்களில் குடிமங்களை[2] அருந்திக்கொண்டிருந்தது தெரிந்தது.
என் மனைவி அதைப்பார்த்து
அது என்னவென்று கேட்டாள். இவள் அதையெல்லாம் பற்றி என்ன நினைப்பாளோ என்று எனக்கு சற்று
கவலையாயிருந்தது. அது ஆல்ககால்குடியகம் என்றும் நாம் இங்கு உணவுண்டதுபோலவே சிலர் அங்கு
குடியருந்தினர் என்றும் தயக்கத்துடன் பதிலளித்தேன்.
அவள் வியப்புடன்,
‘அவர்கள் குடிப்பது எல்லாம் ஆல்ககாலா?’ என்று கேட்டாள்.
‘ஆம், ஆல்ககால்
கலந்த குடிமங்கள்!’
‘பெண்களுமா?’
நான் பதில்
சொல்லவில்லை.
அவளே தொடர்ந்தாள்.
‘ஆல்ககால் குடிப்பவர்கள் மதியிழந்து தரையில் புரள்வதாக சொல்வார்கள். இவர்கள் அப்படியில்லையே!’
என்றாள்.
நான் சிரித்து,
‘நீ சொல்வதும் சமுதாயத்தின் ஒரு பகுதியில் நிகழத்தான் செய்கிறது. ஆனால் இங்கு வருவோர்
அப்படியில்லை,’ என்றேன். இதற்குமேல் எப்படி விளக்குவது என்று தெரியாமல் விழித்தேன்.
கீழ்த்தரமக்கள் உயர்தரமக்கள் என்றெல்லாம் பிரித்துப்பேச எனக்கு மனம்வரவில்லை.
’அவர்கள் காதலர்கள்போல்
தோன்றுகிறது. இப்படியெல்லாம் கெட்டுப்போகிறார்களே!’ என்றாள். அவள்பார்வை சென்ற திசையில்
நோக்கினேன். ஒரு மேசையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அருந்தி மிகமகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர்.
‘அப்படியில்லையம்மா!
நம்மைப்போன்ற தம்பதியாயிருக்கலாம். உண்மையிலே மனமொன்றிய காதலர்களாயிருந்தால் அதிலும்
தவறில்லை,’ என்றேன்.
பிறகு குனிந்து
உண்பதிலே கவனமாயிருந்தாள். அவள் ஏதோ சிந்தனையிலிருந்தது தெரிந்தது.
சற்றுநேரத்துக்குப்பின்
குனிந்த தலை நிமிராமல் மெல்லிய குரலில், ‘நீங்கள் குடித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டாள்.
என்னடா இது! ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் என்னையே தாக்கியது.
நான் திருமணத்துக்கு
முன்பும் பின்பும் கேளிக்கைகளில் ஒன்றிரண்டு குடிமங்கள் அருந்துவது வழக்கந்தான். ஆனால்
வீட்டுக்கு வந்தபோது அந்த அறிகுறி ஏதும் இருந்ததில்லை என்பதால் இவளுக்கு அது தெரிந்திருக்கவில்லை.
’சிலநேரம்…
அதாவது அலுவகத்துக்கு விருந்தாளி யாரும் வந்திருக்கும்போது… அவர்களை வெளியே கூட்டிக்கொண்டு
போகும்போது, … குடித்திருக்கிறேன்,’ என்று
தயங்கியபடி சொன்னேன்.
நிமிர்ந்து
குழப்பத்துடன் என்னை பார்த்தாள். நானும் சற்று அச்சத்துடன் அவளையே பார்த்தேன். பிறகு,
‘உங்களைப்பார்த்தால் குடிகாரன் என்று யாரும் சொல்லமாட்டார்கள்,’ என்றாள்.
‘சீ, அப்படிச்சொல்லாதே!
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தன் வாழ்வையும் கெடுத்து சுற்றத்தினருக்கும் பெருந்துயரத்தை
விளைவிப்பவர்களையே குடிகாரர்கள் என்பார்கள்,’ என்றேன்.
‘வேறுவிதமாகவும்
இருப்பது சாத்தியமா?’ என்றாள் உண்மையான அறியார்வத்துடன்.
‘ஆம். குடியை
தவறாக பயன்படுத்துவோரின் கதைகளே வீதிக்கு வருகின்றன. அதனால்தான் குடிக்கு கெட்டபெயர்
ஏற்படுகிறது. உண்மையில் அருமையான சுவையான குடிமங்கள் இருக்கின்றன. அவற்றை தயாரிப்பதே
ஒரு கலை. பொறுப்புடன் அவற்றை பருகி மகிழ்வோரின் கதை வீதிக்கு வராது. அதனால்தான் அப்படியொரு
சாத்தியம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை,’ என்று ஒரு சிறு விளக்கமளித்தேன்.
அவள் கண்கள்
அந்த இளந்தம்பதியையே பார்த்துக்கொண்டிருந்தன. அவர்கள் தங்களைச்சுற்றி உலகமொன்று இருப்பதைப்பற்றி
கவலைப்படாமல் தங்களுக்குள்ளே திளைத்து அளவளாவி சிரிப்புங்கும்மாளமுமாய் மகிழ்ந்திருந்தனர்.
‘சாப்பிட்டுவிட்டு
நாமும் அங்கு சென்று அவர்களைப்போல் இருக்கலாமா?’ என்றேன்.
திடீரென்று
திரும்பி என்னைப்பார்த்து, ‘நாமா?’ என்றாள்.
‘ஏன் கூடாது?
நாமும் அவர்களைப்போன்றவர்கள்தாமே!’ என்றேன்.
அவள் பதில்
சொல்லவில்லை.
‘எனக்கும் உன்னுடன்
அதேபோல் உல்லாசமாயிருக்க ஆசையாயிருக்கிறது,’ என்றேன்.
‘சரி, உங்களுக்கு
ஆசையாயிருந்தால் போகலாம்.’
எப்போதும் அவளுடைய
ஆசையை என் ஆசையாகச்சொன்னால் ஒப்புக்கொள்வாள்.
அதன்படி சாப்பிட்டுமுடித்ததும்
நாங்களும் குடியகம் சென்று ஒரு மேசையின் இருபக்கங்களிலும் அமர்ந்தோம். எனக்கு விசுக்கியும்
அவளுக்கு பீனகொலாடாவும் வரக்கோரினேன். பீனகொலாடா என்பது அன்னாசிச்சாறு, தேங்காய்ப்பால்,
இரம் ஆகியவற்றை கலந்து செய்தது என்று விளக்கினேன்.
‘இரம்மா?’ என்று
சற்றே அதிர்ச்சியுடன் கேட்டாள்.
‘குடித்துப்பார்.
பிடிக்காவிட்டால் வைத்துவிடு,’ என்றேன்.
குடிமங்கள்
வந்தன. வளைந்த கண்ணாடிக்குவளையில் பீனகொலாடா இருந்த அழகைப்பார்த்தே அசந்துவிட்டாள்.
உறிஞ்சுகுழலில் அவளது அழகிய உதடுகளைப்பொருத்தி ஒரு உறிஞ்சு உறிஞ்சினாள். நான் குவளையின்
பின்னணியில் அவள்முகம் இருந்த அழகுக்காட்சியை என் மனத்தில் பதித்துக்கொண்டேன். குடியைப்பற்றிய
தவறான கருத்துகள் ஏதும் அவள்மனத்தில் எஞ்சியிருந்தால் அந்த முதலுறிஞ்சலில் அவை தவிடுபொடியாயின.
அவள் முகம் மலர்ந்தது. கண்கள் விரிந்தன.
‘பிடிக்கிறதா?’
என்றேன்.
‘ஆம். மிகவும்
சுவையாயிருக்கிறது,’ என்றாள். சரக்குச்சரக்கென்று உறிஞ்சி குடிக்கவும் தொடங்கிவிட்டாள்.
‘ஏய், அப்படி
குடிக்கக்கூடாது. ஆல்ககாலுள்ள குடிமங்களை மெதுவாக உறிஞ்சி கொஞ்சங்கொஞ்சமாக குடிக்கவேண்டும்,’
என்று நான் அவசரமாக சொன்னதைக்கேட்டு சற்று தடுப்பியிட்டாள்[3].
நான் என் விசுக்கியை
எடுத்து மிகச்சிறு மடக்கெடுத்து குடித்துக்காட்டினேன்.
குடிமத்திலிருந்து
அவள்கவனத்தை திருப்ப, அவளை பலவிதமான பேச்சுகளில் ஈடுபடுத்தமுயன்றேன். அவளும் தன் சிறுவயதில்
நிகழ்ந்த வேடிக்கை நிகழ்ச்சிகளை சொல்லத்தொடங்கினாள். அவளும் என் சிரிப்புப்பேச்சுகளை
மிகவும் அனுபவித்து சிரித்து மகிழ்ந்தாள். எங்கள் விசுக்கியும் பீனக்கொலாடாவும் குவளைகளில்
குறையக்குறைய எங்கள் சிரிப்பும் கும்மாளமும் அதிகரித்தன.
எங்கள் பேச்சில்
அவ்வளவாக பொருளில்லை. எதையெதையோ பேசினோம். ஆயினும் வேறு சிந்தனையேதுமின்றி எதிரெதிரே
அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததே இனிமையாயிருந்தது. அவள் பேசியபோது அவள்வாய் அசைந்த விதங்களையும்
அவள்கண்களில் ஏற்பட்ட மிளிர்வுகளையும் பார்த்து அனுபவித்தேன். இந்த வாய்ப்பு வீட்டிலிருந்தபோது
ஒருபோதும் கிடைத்ததில்லை. பார்க்கப்பார்க்கவும் கேட்கக்கேட்கவும் எனக்கு அவள்மீதுள்ள
காதல் அதிகரித்தது. அவளும் என்னுடன் கொஞ்சிக்கொஞ்சி பேசினாள்.
அவள்பேச்சு
குழறத்தொடங்கியது. முதன்முறை குடித்ததால் அவளுக்கு கையாள்வது கடினமாயிருக்கும். எனக்கு
பழக்கமானதால் நான் கட்டுப்பாட்டிலிருந்தேன். அவளுக்கு மது தலைக்கேறியது தெரிந்தது.
ஆயினும் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தாள். அடிக்கடி பீனகொலாடா நன்றாயிருந்ததாகவும் சொல்லிக்கொண்டாள்.
அதை குடித்துமுடித்ததும் எங்கே இன்னொன்று கேட்டுவிடுவாளோ என்று அஞ்சினேன். அப்படிக்கேட்டால்
ஆல்ககால் இல்லாமல் ஒன்று வாங்கிக்கொடுத்துவிடலாம் என்று என் மனத்துள் திட்டமிட்டுக்கொண்டேன்.
திடீரென்று
கலகலவென்று உரக்க சிரிக்கத்தொடங்கினாள். என்னவென்று கேட்டேன். பதில்சொல்லக்கூட அவளால்
சிரிப்பை அடக்கவியலவில்லை. விடாமல் சிரித்துக்கொண்டேயிருந்தாள். எனக்கு சற்று அவமானமாயிருந்தது.
சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எங்களை கவனித்ததாக தெரியவில்லை. அங்கு வேலைசெய்வோரும்
திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதுபோன்ற கோமாளித்தனத்தை அவர்கள் எத்தனைமுறை பார்த்திருந்தார்களோ!
ஒருவழியாக சிரிப்பை
அடக்கிக்கொண்டு, ‘இவர்கள் எப்படி செய்வார்கள்?’ என்று குழறலுடன் சொல்லி ஓரக்கண்ணால்
ஒரு தம்பதியை சுட்டினாள். சொல்லிவிட்டு மீண்டும் முன்பைவிட அதிகமாக சிரித்தாள். இதைக்கேட்டதும்
நான் சற்றே அதிர்ச்சியடைந்தேன். நல்லவேளை அங்கு யாருக்கும் தமிழ் தெரியாது. அவள் சுட்டிய
திசையில் பார்த்ததும் எனக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. மிகவும் சிரமத்துடன்
அடக்கிக்கொண்டேன். நடுத்தர வயதான ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்தனர். இருவருக்கும் தொப்பைகள்
பெரிய பலூன்கள்போலிருந்தன. அவர்கள் ஒருவரையொருவர் அணுகினால் வயிறுகளே பொம்மென்று முட்டும்.
அவர்கள் பாலுறவுகொள்வதை என்னால் கற்பனைசெய்ய இயலவில்லை.
பீனகொலாடாவை
உறிஞ்சிக்கொண்டே தன் நீண்ட கண்களை அகலத்திறந்து என்னை வெறிக்கப்பார்த்தாள். எனக்கே
வெட்கமாயிருந்தது. ‘என்னடா இவ்வளவு அழகாயிருக்கிறாய்? என்னை இப்படி மயக்குகிறாயே!’
என்றாள். எல்லாம் இரம் செய்கிற வேலை என்பதை புரிந்துகொண்டேன். மது உள்ளே போனால் கணவனும்
நண்பனாகிவிடுவான் போலும். அடாபோட்டு பேசத்தொடங்கிவிட்டாள்.
சற்றுநேரம்
கழித்து மேலும் அவளே தொடர்ந்தாள். ‘நமக்கு வயதானாலும் ஒரு சிக்கலும் வராது. எனக்கு
தொப்பை இருந்தாலும் நீ குண்ணையை நீட்டி ஓழ்த்துவிடுவாய். உனக்கு அவ்வளவு பெரியது,’
என்று குழறலுடன் சொல்லி சிரித்தாள்.
குடி கெட்டது,
போ! இனிமேல் ஒருகணமும் அங்கிருக்கலாகாது. ஒருவேளை தமிழ்தெரிந்தவர் யாராவது இருப்பார்களோ
என்று அச்சத்துடன் பார்த்துக்கொண்டேன். ‘சரி, வா. நம் அறைக்கு போகலாம்,’ என்று சொல்லி
எழுந்தேன்.
’அதற்குள் போகவேண்டுமா?
எனக்கு ஒரு மசாலாதோசை வாங்கித்தா.’
அந்தவூரில்
மசாலாதோசைக்கு நான் எங்கு போவது?
‘மசாலாதோசைதானே!
வாங்கலாம், வா கண்ணம்மா!’
’அப்படியா?
எங்கே?’
‘வா, வாங்கித்தருகிறேன்,’
என்று சொல்லி அவள்கையை பிடித்து தூக்கிவிடப்பார்த்தேன். அவள் எஞ்சியிருந்த பீனகொலாடாவை
உறிஞ்சினாள். பிறகு வெற்றுக்குழலில் உறிஞ்சுவதை தொடர்ந்தாள். நான் குவளையை வாங்கி வைத்துவிட்டு
மீண்டும் அவளை தூக்கினேன்.
அவள் எழுந்திருக்கமுயன்று
தடுமாறி மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள். ’ஆட்டாதேடா!’ என்றாள். என் வேலை எளிதாயிருக்கப்போவதில்லை
என்பதை புரிந்துகொண்டேன்.
அவளது ஒரு கையை
என் தோளில் போட்டு எழுந்திருக்கச்செய்தேன். அவளிடுப்பை ஒரு கையால் அணைத்துக்கொண்டும்
மற்றொரு கையால் தோளில்கிடந்த அவள்கையை பிடித்துக்கொண்டும் கைத்தாங்கலாக நடத்திச்சென்றேன்.
பொதுவிடத்தில் அவளை நெருக்கமாக அணைத்தது என்னவோபோலிருந்தது. எனினும் அது எனக்குள் ஒரு
கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையிலும் அவளிடுப்பின் மென்மையையும் வழவழப்பையும்
தடவிப்பார்க்க தவறவில்லை.
அவளோ நடப்பதில்
கவனஞ்செலுத்தாமல் ஏதேதோ உளரிக்கொட்டினாள். தள்ளாடியபடி நடந்து வந்தாள். களுக்களுக்கென்று
சிரித்துக்கொண்டே குழறிப்பேசினாள். ‘மசாலாதோசை வேண்டும். இப்போதே!’ என்பதைமட்டும் குழறாமல்
திட்டவட்டமாக சொன்னாள்.
‘வாங்கித்தருகிறேனடி,
செல்லம்! உனக்கில்லாததா? என் அரசிக்கில்லாத மசாலாதோசையா?’ என்றெல்லாம் கெஞ்சியும் கொஞ்சியும்
ஒருவாறு நகர்த்தி அழைத்துச்சென்றேன்.
கொடிபோல் என்மீது
சாய்ந்தாள். அவளுடல் என்மீது துவண்டு விழுந்தது
எனக்கு கிளுகிளுப்பளித்தது. ’என் செல்ல அத்தான்!’ என்று சொல்லி என் காதை கடிக்கமுயன்று
தோற்றாள்.
மாடிப்படிகளில்
ஏற மிகவும் சிரமப்பட்டாள். அவளை மேற்படியில் விட்டு நான் கீழ்ப்படியில் நின்று அவளை
என் தோள்மீது சரித்தேன். அப்படியே மடிந்து விழுந்தாள். அவள்குண்டியிலும் பின்தொடைகளிலும்
என் கைகளை வைத்து அணைத்துப்பிடித்துக்கொண்டு படியேறினேன். அவள்கைகள் எனக்குப்பின்னால்
தொங்கி என் கால்களில் பட்டதை உணர்ந்தேன். முந்தானை எப்படி தொங்கியதோ! முலைகள் எப்படி
பிதுங்கினவோ! யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று இயன்றவரை விரைவாக முன்னேறினேன்.
‘என்னை எங்கேயடா
தூக்கிச்செல்கிறாய்? கற்பழிக்கப்போகிறாயா?’ என்று குழறினாள்.
ஒருவழியாக அறைக்கதவை
திறந்துகொண்டு உள்ளே நுழைந்து அவளை படுக்கையில் தொப்பென்று போட்டேன். திரும்பிச்சென்று
வழியில் விழுந்துவிட்ட அவள்செறுப்புகளை எடுத்துவந்தேன். கதவை தாழிட்டபிறகுதான் எனக்கு
நிம்மதியாக மூச்சு வந்தது. செறுப்புகளை அறைக்குள் போட்டுவிட்டு கதவில் சாய்ந்தபடியே
அவளை பார்த்தேன்.
பறித்துப்போட்ட
மலர்போல் படுக்கையில் நான் போட்டபடியே கிடந்தாள். கைகளும் கால்களும் செயலற்றவைபோல்
பக்கவாட்டில் விரிந்து கிடந்தன. முந்தானை அவள்முதுகுக்கடியில் கிடந்தது. பாதிமுலைகள்
சட்டைக்குவெளியே துருத்திக்கொண்டிருந்தன. அதையெல்லாம் சரிசெய்ய அவள் எந்த முயற்சியையும்
மேற்கொள்ளவில்லை. வாய்மட்டும் ஓயவில்லை. சிரிப்பும் கெட்டவார்த்தைகளும் அவள்வாயிலிருந்து
சரளமாக வந்துகொண்டிருந்தன. மசாலாதோசையை தற்காலிகமாக மறந்திருந்ததாக தோன்றியது.
எனக்கு அவள்மீதிருந்த
ஆசை அப்போது வெளிப்படத்தொடங்கியது. விசுக்கியின் விளைவும் என்னுள் இருக்கத்தான் செய்தது.
முந்தானை விலகிக்கிடந்ததால் அவளுடைய இடுப்பும் வயிறும் முழுவதுமாக தெரிந்தன. தொப்புளும்
பாவாடைக்கட்டுக்குமேல் எட்டிப்பார்த்தது. அந்த குறுகிய இடுப்புக்கும் தட்டையான வயிற்றுக்கும்
என்றுமே தொப்பை வராது. வயிற்றில் முத்தமிட என் வாய் துறுதுறுத்தது. அவள் சொன்னபடியே அவள்மீது பாய்ந்து கதறக்கதற கற்பழித்தாலென்ன என்ற
எண்ணம் என்னுள் எழுந்தது.
என் ஆடைகளனைத்தையும்
களைந்தெறிந்தேன். சுண்ணி விரைத்து அவளைநோக்கி நீண்டிருந்தது. ஒவ்வோரடியாக மெதுவாக எடுத்துவைத்து
அவளை நோக்கி நடந்தேன். நான் பல அடிகள் எடுத்துவைத்தபிறகே அவளை நோக்கி ஈட்டிபோன்ற சுண்ணி
முன்னேறுவதை அவள் கவனித்தாள்.
‘ஆ,’ என்று
அலறினாள். ‘என்ன இது?’ என்றாள்.
‘சுண்ணித்தாக்குதல்
தொடங்கப்போகிறது!’ என்றேன்.
’ஐயோ! நான்
தற்காப்பின்றி கிடக்கிறேன். இப்போது என்னை தாக்குவது முறையா?’ என்றாள்.
‘ஆம். இதுதான்
சரியான நேரம். உன்னை குத்திக்குதறப்போகிறேன்.’
அவள் என் சுண்ணியை
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் அதை விம்மித்துடிக்கச்செய்து
அவளுக்கு வேடிக்கைகாட்டினேன்.
‘எவ்வளவு அழகான
குண்ணை! இதை பீனகொலாடாவில் மூழ்க்கியெடுத்து ஊம்பினால் சுவையாயிருக்கும்,’ என்றாள்.
அதைக்கேட்டதும்
என் வெறி தலைக்கேறியது. அவள்மீது திடீரென்று பாய்ந்தேன். எதிர்பாராத தாக்குதலால் அவளும்
ஆவென்று மீண்டும் அலறினாள்.
சேலையைத்தூக்கி
கால்களை விரித்து திடீரென்று புண்டைக்குள் செருகினேன். அவள் புண்டை ஏற்கனவே கசிந்து
ஈரமாயிருந்தது. அதனால் உடனே சொரக்கென்று நுழைந்துவிட்டது.
அவள்கால்களை
என்னிருபக்கங்களிலும் போட்டுக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து ஆவேசமாக ஓழ்த்தேன். அவள்கன்னத்தில்
செல்லமாக அறைந்து முரட்டுத்தனமாக ஓழ்த்தேன்.
‘ஐயோ, என்னை
கொல்கிறானே! யாராவது காப்பாற்றுங்கள்!’ என்று அவளும் போலியாக கத்தினாள்.
குனிந்து அவளுடைய
செவ்விதழ்களில் முத்தமிட்டேன். அவளும் என் உதடுகளை கௌவினாள். வாயில் வாய் பொருந்தி
ஒருவரையொருவர் தின்றது போல் முத்தமிட்டுக்கொண்டே ஓழ்த்தோம். அவளும் குண்டியை தூக்கிக்கொடுத்து
எம்பி ஓழ்த்தாள்.
பிறகு நிமிர்ந்து
எழுந்திருந்தேன். அவள்வாய் என் வாயிலிருந்து விடுபட்டதும் மீண்டும் கத்தத்தொடங்கினாள்.
‘என்னை கற்பழிக்கிறானே, கேட்பாரில்லையா?’ என்று அலறினாள்.
நாம் மீண்டும்
அவளை கன்னத்தில் அறைந்து, ‘கத்தாதேடி! உன்னை கூதியில் ஓழ்த்தால் மட்டும் போதாது. முழுவதுமாக
உரித்து சாப்பிடப்போகிறேன்!’ என்று சொல்லி அவள் சட்டையை இருகைகளாலும் பிடித்து பரக்கென்று
பிரித்தேன். கொக்கிகள் சிதறியோடின. முலைகள் விம்மென்று வெளியேறின.
‘ஏய், உண்மையிலே
என் ஆடைகளை கிழித்து கற்பழிக்கிறாய்!’ என்றாள்.
முலைகளை முரட்டுத்தனமாக
கசக்கிப்பிழிந்தேன். இருகைகளிலும் அள்ளியெடுத்து காம்புகளை சூப்பினேன். முலைகளை பிசைந்துகொண்டே
மீண்டும் வாயில் முத்தமிட்டேன். இந்த விளையாட்டுகளால் என் சுண்ணி மிகவும் பருத்து திரண்டு
புண்டையின் உட்பாகங்களை தாக்கியது.
பிறகு எழுந்தமர்ந்து
சுண்ணி புண்டைக்குள் போய்வருவதை வேடிக்கைபார்த்துக்கொண்டே ஓழ்த்தேன். அவள் துவண்டு
படுக்கையில் கிடந்து என் ஓழை வாங்கி சொக்கிக்கிடந்தாள். குடிமயக்கமும் காமமயக்கமும்
சேர்ந்து அவள்கண்களை செருகச்செய்தன. சுண்ணி முழுவதையும் ஆழமாக செருகி பிறகு நுனிவரை
வெளியெடுத்தேன். வெளியேறியதும் சுண்ணி புண்டையிலிருந்து விண்ணென்று தெறித்து மேலெழுந்தது.
பிறகு கையால் கீழிறக்கி புண்டைக்குநேராக வைத்து மீண்டும் செருகினேன்.
அவ்வாறு ஒருமுறை
சுண்ணி வெளியேயிருந்தபோது மேலும் உயர்த்தி அவளுக்கு காட்டினேன். அவள் அதைப்பார்த்து
ஆவென்று வாயைப்பிளந்தாள். அவள் புண்டையில் ஊறிய புண்டைச்சாறும் என் சுண்ணியில் முன்கசிவாய்
வந்த சில விந்துத்துளிகளும் சேர்ந்து சுண்ணியில் ஒரு வெண்படலமாக படிந்திருந்தது.
அதைப்பார்த்து
அவள், ‘ஆ, பீனகொலாடாவில் மூழ்க்கியெடுத்ததுபோலவே இருக்கிறது,’ என்றாள். உடனே எழுந்துவந்து
சுண்ணியில் வாயைவைத்து ஊம்பத்தொடங்கினாள். நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. இந்த திடீர்த்தாக்குதல்
என்னை வீழ்த்தியது. ஆவென்று இன்பத்தால் அலறி பின்னால் சரிந்து படுத்தேன். அவள் மண்டிபோட்டு
ஊம்பினாள்.
‘பீனகொலாடா
இனிப்பாயிருந்தது. இது கொஞ்சம் உப்பாயிருக்கிறது. ஆனாலும் சுவையாயிருக்கிறது. இரண்டுமே
எனக்கு போதையூட்டுவன,’ என்று சொல்லி ஊம்பலை தொடர்ந்தாள்
இப்போது, ‘ஐயோ,
ஊம்பிக்கொல்கிறாளே,’ என்று அலறுவது என்முறையானது.
வாயிலிருந்த
என் குண்ணையை வெளியில் விட்டு, கையால் பளாலென்று ஒரு அடி வைத்து, ‘அப்படிப்படு,’ என்றாள்.
நான் எழுந்து
மீண்டும் அவளை படுக்கையில் வீழ்த்தி பீனகொலாடாவில் மூழ்க்குவதுபோல் அவள்புண்டையில்
மூழ்க்கினேன். ஊம்பலால் தடித்த சுண்ணி அவள் புண்டையை பிதுக்கிக்கொண்டு உள்நுழைந்தது.
நன்கு ஈரமானபின் எடுத்துக்காட்டி மீண்டும் ஊம்பச்செய்தேன். இவ்வாறு புண்டைக்குள்ளிருந்த
எங்கள் காமச்சாற்றிலே மூழ்க்கி மூழ்க்கி ஊம்பினாள்.
’எனக்கும் பீனகொலாடாவை
சுவைக்க ஆசையாயிருக்கிறது,’ என்றேன்.
ஊம்பிக்கொண்டிருந்தவள்
எழுந்தமர்ந்து என்னையும் எழுப்பினாள். அமர்ந்தபடியே என் உதடுகளில் முத்தமிட்டாள். அப்போது
உப்புச்சுவையை அவளுதடுகளில் உணர்ந்தேன். எனக்கு அது போதவில்லை.
அவளை தள்ளிப்போட்டு
புண்டையில் நான் நேரடியாக நக்கத்தொடங்கினேன். பிறகு எழுந்து புண்டையில் ஓழ்த்து நன்றாக
சாறு ஊறியபின் மீண்டும் நக்கினேன். ஊறிய புண்டைச்சதைகளை முழுவதுமாக வாயில் எடுத்து
சூப்பி சுவைத்தேன். அது எனக்கும் போதையேற்றியது. ஓழ்த்த புண்டை வாய்க்கு வெதுவெதுப்பாயிருந்தது.
இவ்வாறு மாறிமாறி
ஓழ்த்தும் ஊம்பியும் நக்கியும் ஒருவரையொருவர் வதைத்துக்கொண்டு கிடந்தோம்.
நான் அவளை நக்கிக்கொண்டிருந்தபோது
அவள் கிளிதாரி பருத்து துருத்தி என் நாவில் படுவதை உணர்ந்தேன். அதை உதடுகளிலெடுத்து
சூப்பினேன். அவள் கைகால்களை உதறி துடித்தாள். இன்பத்தில் அலறினாள். வீட்டில் எங்களுக்கு
தனியறை இருந்தாலும் அமைதியாகவே ஓழ்ப்போம். இங்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. அவள் துடித்ததிலிருந்து
உச்சக்கட்டத்தை நெருங்குவதை அறிந்தேன். அதனால் கிளிதாரியில் என் நாநுனியால் மேலுங்கீழும்
தடதடவென்று தட்டினேன். அவள் கால்களை மேலே உயர்த்தினாள். நான் தட்டத்தட்ட கால்களும்
அதற்கேற்றாற்போல் துடித்தன. நான் தொடர்ந்து வேகத்தை அதிகரித்து தட்டவே, இறுதியில் உச்சின்பத்தையடைந்து,
‘ஆ, போதும்,’ என்று சொல்லி என்னை தள்ளிவிட்டாள்.
பிறகு அவளாகவே
எழுந்து என் சுண்ணியை ஊம்பினாள். நான் அவளுக்கு செய்ததுபோலவே அவளும் என் சுண்ணிநுனியில்
நாநுனியால் தட்டினாள். உதடுகள் சுண்ணியின் வெளிப்பாகத்தில் ஊம்பிக்கொண்டிருந்தபோது
விந்துவரும் துவாரத்தில் நாக்கை நுழைக்கப்பார்த்தாள். இந்த இரட்டையின்பத்தால் நான்
கட்டுப்பாட்டை இழந்தேன். நான் விந்தடிக்கும் நிலையருகில் வந்தேன்.
‘வாயில் பட்டால்
பரவாயில்லையா?’ என்றேன்.
‘வாயில்தான்
எனக்கு பீனகொலாடா வேண்டும்,’ என்றாள்.
அவ்வளவுதான்!
அவள் சொல்லி முடித்து வாயை மீண்டும் சுண்ணிக்கு கொண்டுசென்றவுடனே விந்தடித்துவிட்டேன்.
அவள் வாய்க்குள் அதை வாங்கி அப்படியே வைத்துக்கொண்டு ஊம்பலை தொடர்ந்தாள். ஒவ்வொரு ஊம்பலுக்கும்
ஒரு பாய்ச்சலாக அவள்வாய்க்குள் அடித்துக்கொண்டேயிருந்தேன். நன்றாக அடித்துமுடித்தபின்னும்
வாயிலிருந்து எடுக்க மனமில்லாமல் அப்படியே வைத்திருந்தேன். பிறகு சுண்ணி சுருங்கத்தொடங்கியதும்
வெளியெடுத்தேன். வாயிலிருந்து சிலதுளிகள் கசிந்து நாடியில் வழிந்தன.
வாயிலே வைத்துக்கொண்டு
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள். நான் அவள்குழப்பத்தைக்கண்டு,
‘விழுங்கினால் தவறில்லை. உடன்னலக்கேடு எதுவும் வராது. உனக்கு விழுங்க பிடிக்காவிட்டால்
துப்பிவிடு,’ என்றேன். அவளுக்கு விழுங்கத்தான் ஆசைபோலும். நான் கேடில்லை என்று சொன்னதைக்கேட்டு
சிறிதுசிறிதாக விழுங்கத்தொடங்கினாள். வாயில் ஒட்டியிருந்ததையெல்லாம் கூட்டி விழுங்கினாள்.
‘உப்புப்பீனகொலாடாவும்
நன்றாகத்தானிருக்கிறது,’ என்றாள். இதைக்கேட்டு இருவரும் ஒன்றாக சிரித்தோம். பிறகு வெகுநேரம்
சிரித்துப்பேசிக்கொண்டே கிடந்துவிட்டு உறங்கினோம்.
மறுநாள் காலை
எந்நாளும்போல் தெளிவாக எழுந்தோம். குளித்து காலையுணவுண்டு துணிமணிகளை சேகரித்துக்கொண்டு
கிளம்பி வீட்டுக்கு வந்துசேர்ந்தோம். எங்கள் வழக்கமான வாழ்க்கை தொடர்ந்தது.
ஒருநாள் நான் எங்களறையில் இருந்தேன். அவள் என் பெற்றோருக்கு
வேண்டியதையெல்லாம் செய்துவிட்டு சமையலறையை ஒதுங்கவைத்துவிட்டு வந்தாள்.
‘என்ன அப்படி
பார்க்கிறீர்கள்?’ என்றாள்.
‘ஒன்றுமில்லை,
அன்றொருநாள் வெளியூரில் குடித்து கூத்தடித்த பெண் இவள்தானா என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது,’
என்றேன்.
‘சீ, சும்மாயிருங்கள்!’
என்று சொல்லி வெட்கப்பட்டாள்.
அவளை இழுத்து
அணைத்து, ‘அடுத்தமுறை வெளியூர் செல்லும்போது உன்னை நிச்சயம் அழைத்துச்செல்வேன், சரியா?’
என்றேன்.
அவள் ’சரி,’
என்று சொல்லி, தன் முகத்தை என் மார்பில் மறைத்துக்கொண்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக