தொலைக்குறும்பு
முந்தானைதாசன்
அன்று விடுமுறை நாள். என் மனைவியுடன் இன்பமாக கழிக்கலாமென்றிருந்தேன். ஆனால் அவளோ ஒருமணிநேரமாக தன் தோழியுடன் அரட்டையடித்து வீட்டினுள்ளே அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தாள். அவள் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் பத்தாண்டுகள்முன்பு அவள் அப்பன் வாங்கிக்கொடுத்த பழங்கால அலைபேசியையே பயன்படுத்தியதை கவனித்தேன்.
அவள் பேசிமுடித்ததும், ‘உனக்கு புதிய அலைபேசி வாங்கித்தந்தேனே, எங்கே அது?’ என்று கேட்டான்.
‘அது… வந்து… நீங்கள் கொஞ்சம் எனக்கு சொல்லித்தரவேண்டும்,’ என்று நெளிந்தாள்.
‘என்ன தெரியவேண்டும்? இங்கே கொண்டுவா,’ என்றேன்.
‘எண்களை அழுத்த இதில் பொத்தான்கள் இல்லையே!’ என்று சொல்லி பெட்டியுடன் கொண்டுவந்து கொடுத்தாள். எனக்கு வந்தது கோபம். ‘ஏய், என்ன இது?
நீ திறக்கவேயில்லையா?’ என்று வெடித்தேன். திறந்துமட்டும் பார்த்திருந்தாள். ஆனால் மின்னடுக்கு அப்படியே இருந்தது. அதைக்கூட அவள் கைப்பேசியில் செருகவில்லை. அறிவுறுத்தல் குறுநூலும்[1] பெட்டியிலே இருந்தது.
நான் அதை பெட்டியுடன் தூக்கியெறிந்து, ‘இது கூடவா தெரியவில்லை? அவ்வளவு மரமண்டையா நீ?
படித்தவள்தானே? பட்டிக்காட்டாளுக்கு சொல்லிக்கொடுப்பதுபோல் நான்தான் சொல்லிக்கொடுக்கவேண்டுமா? வீட்டில் சும்மாதானே இருக்கிறாய்? வேறென்ன கிழிக்கிறாய்?’ என்றெல்லாம் சொல்லி கத்தினேன்.
கல்லூரியில் அவள் உயிரியல்தொகுதி படித்தவள். பள்ளியில் அவள் வாங்கிய மதிப்பெண்களுக்கு தொழில்நுட்பத்தொகுதியே கிடைத்திருக்கும். ஆனால் அவளுக்கு இந்த மரம்,
மட்டை, பல்லி, பாச்சான் இவற்றைப்பற்றி படிப்பதில்தான் ஆர்வம். உயிரியல், மனவியல் நூல்களையே படிப்பாள். கணினி, தொழில்நுட்பம், மின்கருவிகள்பற்றி படிப்பதென்றால் அவளுக்கு வேப்பங்காய்.
அடுத்த நாட்களில் அதைப்பற்றி இருவரும் பேசவில்லை. அன்று நான் பேசியவிதத்தால் அவள் மனம்நொந்ததுபோல் காணப்பட்டாள். கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்டேனென்று எண்ணி நானும் வருந்தினேன். அவளார்வம் வேறு.
என்னார்வம் வேறு.
அவளுக்கு தொடுவுணர்திரை[2], சூழமைவுணர்ப்பட்டி[3]போன்ற கருத்துருகள் பிடிபடவில்லை. எனக்கு தெரிந்ததை அடுத்த விடுமுறைநாளன்று அவளுக்கு நிதானமாக சொல்லிக்கொடுக்கவேண்டும்
என்று முடிவுசெய்தேன்.
அவள் என்னுடன் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாள். வழக்கமாக ஒவ்வோரிரவும் படுக்கையில் புரண்டு காதல்புரிந்துவிட்டுத்தான் உறங்குவோம். சிலநாட்களாக வேறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள். நானும் அவளை இழுத்து அணைக்க மனமில்லாமல் விட்டுவிட்டேன். எல்லாம் அடுத்த விடுமுறையன்று சரிக்கட்டிவிடலாம்.
அடுத்த விடுமுறைநாளும் வந்தது. அன்று முழுவதையும் அவளுக்காகவே செலவிடுவதென்ற முடிவுடன் வேறு வேலை ஏதும் நான் வைத்திருக்கவில்லை. நாங்களும் எங்கள் மூன்றுவயதுப்பையனும் குளித்து காலையுணவை முடித்ததும் ‘நீங்கள் இன்று வீட்டில்தானே இருப்பீர்கள்?’ என்று கேட்டாள்.
‘ஆம். இன்று முழுவதும் நான் சும்மா வீட்டில்தான்,’ என்றேன் மிகுந்த உற்சாகத்துடன்.
சற்றுநேரத்தில் அவள் நல்லசேலையணிந்து வெளியே கிளம்பினாள். யாரும் வெளியே கிளம்பும்போது எங்கே போகிறாயென்று கேட்பது புன்சகுனமென்பதால் நான் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டு பார்த்துக்கொண்டேயிருந்தேன். அவள் என்னை முற்றிலும் புறக்கணித்தாள். ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டாள்.
எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவள் கோபத்தை தணிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமற்போனதே
என்று ஏங்கினேன்.
என் மகன் அவனறையில் தானே விளையாடிக்கொண்டிருந்தான். நான் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் என் கணினிமுன் வந்தமர்ந்தேன்.
சற்று நேரத்தில் என் அலைபேசி பீப்பிட்டு ஏதோ குறுந்தூதுரை வந்திருப்பதை அறிவித்தது. எடுத்துப்பார்த்தேன். என் மனைவியின் அலைபேசி எண்ணிலிருந்து வந்திருந்தது. அவள் பழைய அலைபேசியிலிருந்து குறுந்தூதுரை அனுப்பவியலாதே! ஓடிச்சென்று புதிய கைப்பேசி இருந்த பெட்டியை திறந்துபார்த்தேன். பெட்டியில் அறிவுறுத்தல் குறுநூலும் பொதிக்கட்டல் பொருட்களும் மட்டுமே இருந்தன. அட, அப்படியானால் அதை அவள் எடுத்துச்சென்றிருந்தாள்.
மீண்டும் என் மேசைக்கு ஓடிவந்து என் அலைபேசியை எடுத்து குறுந்தூதுரையை திறந்துபார்த்தேன். ‘ஏய்’
என்ற இரண்டு எழுத்துகள் மட்டும் இருந்தன. எனக்கு வியப்பு தாங்கவில்லை. அலைபேசியை எடுத்து பயன்படுத்தியது மட்டுமல்லாமல் குறுந்தூதுரை அனுப்பவும் கற்றுக்கொண்டாளா? அதுவும் தமிழில்! இருக்காது. வேறு யாரிடமோ கொடுத்து அனுப்பச்சொல்லியிருப்பாள். நானும் ‘ஏய்’ என்று பதிலனுப்பிவிட்டு அதை மறந்தேன்.
என் வருமானவரிக்கணக்கையாவது பார்க்கலாமென்று தொடங்கினேன். இது ஒரு பெரிய தலைவலி. அரசு நம்மிடம் பணம்பிடுங்குவது
மட்டுமல்லாமல் ஆண்டொருமுறை அவர்கள் பிடித்த பணத்தில் வரிபோக எஞ்சியதை திருப்பிவாங்க நாம் படாத பாடு படவேண்டியதாகிறது.
மீண்டும் பீப்பொலியும் தூதுரையும். இப்போது ‘நான் எங்கே?’ என்றிருந்தது. இதென்னடா வம்பு? அவள்தான் அப்படி அனுப்பிக்கொண்டிருந்தாளா அல்லது வேறு யாராவது அவள் அலைபேசியை திருடிவைத்துக்கொண்டு என்னை வம்புக்கு இழுத்தார்களாவென்று ஐயுற்றேன். நானும், ‘எங்கே?’ என்று அனுப்பிவிட்டு என் வேலையை தொடர்ந்தேன்.
முதலில் படிவங்களை பதிவிறக்கவேண்டும். பிறகு வருமானத்துக்கும் வரிகட்டியதற்குமான சான்றிதழ்களை சேகரிக்கவேண்டும். இவற்றையெல்லாம் சேமிக்க ஒரு தனிக்கோப்புறை உருவாக்கி ஆவணங்களை அதில் திரட்டினேன். படிவத்தை திறந்து நிரப்பத்தொடங்கினேன்.
மற்றொரு பீப்பொலி. இப்போது ஒரு ஒளிப்படம் வந்தது. அது நகரத்திலிருக்கும் ஒரு பெரிய பகட்டுக்கடை. அங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான ஆடைகளும் பகட்டுப்பொருள்களும் ஏராளமாக கிடைக்கும். அந்த கடையின்முன் இவள் நிற்பதாக படம் இருந்தது. அவள் எங்கே போய் ஊர்சுற்றினால் எனக்கென்ன என்று எண்ணிக்கொண்டேன். தனக்கு இப்படியெல்லாம் படமெடுத்து அனுப்பத்தெரிவதாக பெருமையடித்துக்கொண்டாள்போலும். ஆனாலும் அதை நான் நம்பவில்லை. வேறு யாரையோ எடுத்து அனுப்பச்சொல்லியிருப்பாள். நான் அதற்கு பதிலொன்றும் அனுப்பவில்லை.
படிவத்தில் கவனத்தை திருப்பமுயன்றேன். ஆனால் அந்தப்படத்தைப்பற்றிய ஏதோவொன்று என் மனத்தில் உறுத்தியது. மீண்டும் திறந்து பார்த்தேன். அவள் கை நீண்டிருந்தவிதம் இந்தப்படம் ஒரு தாமி என்பதைப்போலிருந்தது. ஆனாலும் நிச்சயமாக சொல்வதற்கில்லை. ஒருவேளை கடந்த சில நாட்களாக குறுநூலை படித்துப்பார்த்தோ இணையத்தில் தேடிப்பார்த்தோ நண்பர்கள் உதவியாலோ அலைபேசியையும் அதிலுள்ள படக்கருவியையும் செயலாக்கும் விதங்களை கற்றுக்கொண்டிருந்தாளோ! என் தலை சுற்றத்தொடங்கியது. அவ்வளவு தொலைவு தேறிவிட்டாளா?
அடுத்ததாக வந்த படத்தில் அவள் கடைக்குள் நின்றிருந்தாள். அந்தப்படத்தைப்பார்த்ததும் எனக்கு வியர்க்கத்தொடங்கியது. ஒரு கையில் ஒரு ஆடையை விரித்துப்பிடித்திருந்தாள். ஆடையா அது? அது உடலை மறைப்பதற்காக ஏற்பட்டதன்று. உடலின் நெளிவு சுளிவுகளை கோடிட்டும் உருட்டித்திரட்டியும் காட்டுவதற்காக ஏற்பட்டது. ஆண்களை மயக்குவதற்காக பெண்கள் அணியும் கவர்ச்சியாடை அது.
அதுபோன்ற ஆடைகளை காமப்படங்களில்தான் நான் பார்த்திருந்தேன். நம்மூரில் அது கிடைக்குமென்றே எனக்கு தெரியாது.
அவள்முகமும் படத்தில் நெருக்கக்காட்சியாக இருந்தது. முகத்தில் ஒரு குறும்புப்பார்வை தெளிவாகத்தெரிந்தது. நிச்சயமாக இது அவள் தன்னைத்தானே எடுத்த படந்தான். அந்த அரைச்சிமிட்டுக்கண்ணும் கண்ணில் தெரிந்த குறும்பும் வளைந்த வாயும் கடித்த நுனிநாக்கும் எனக்கே உரியன. அந்த முகத்தோற்றத்தை வேறு யாருக்கும் காட்டியிருக்கமாட்டாள். கடையில் ஆளில்லாத ஒரு மூலையில் சென்று யாருக்கும் தெரியாமல் அந்த படத்தை எடுத்திருக்கவேண்டும். படத்துடன் ‘பிடிக்கிறதா? வாங்கட்டுமா?’ என்ற உரையும் இருந்தது.
அவளை அந்த முகத்தோற்றத்திலும் கையில் அந்த ஆடையுடனும் பார்த்ததால் என்னுள் பெருங்கிளர்ச்சி எற்பட்டது. வெளிநாட்டுப்பெண்கள் அணியும் ஆடை அது. என் மனைவியை அந்த ஆடையில் பார்த்தால் எப்படியிருக்கும் என்பது என் கற்பனைக்கே எட்டவில்லை. அதை வாங்கச்சொல்லி தூதுரை அனுப்ப எண்ணினேன். ஆனால் அது என்ன விலையோ! எக்கச்சக்கமாக பணத்தை செலவிட்டு பிறகு நீதானே வாங்கச்சொன்னாயென்று பழியை என்மீது போட்டுவிடுவாள். அவளே முடிவு செய்யட்டுமென்று விட்டு விட்டேன்.
ஒரு வழியாக வருமானவரிப்படிவங்களை நிரப்பி முடித்தேன். இறுதி விளைவு எனக்கு பிடித்தமானதாயிருந்தது. அதாவது, அது உண்மையாயிருந்தால் மிகவும் பிடித்திருக்கும். என் ஆண்டுவருமானத்தைப்போல் சுமார் இரண்டரைமடங்குப்பணம் அரசிடமிருந்து எனக்கு வரவேண்டுமென்றிருந்தது. கணக்கில் எங்கோ பெரிதாக கோட்டைவிட்டிருந்தேன். என் மனம் வேறெங்கோ இருக்கும்போது கணக்கு எப்படி சரியாக வரும்?
நான் பல எண்ணங்களால் குழம்பியிருந்தபோது அடுத்த படம் வந்தது. அதை திறந்துபார்த்தேன். ஐயோ,
செத்தேன்! அவள் அன்று காலை கட்டியிருந்த சேலை சென்ற இடம் தெரியவில்லை. முன்பு கையில் வைத்திருந்த ஆடையை அவள் அணிந்திருந்தாள். அவள் உடலின் முக்காற்பாகம் வெறுமையாக தெரிந்தது. அந்த படத்திலிருந்தவள் என் மனைவிதானா என்று ஐயுறும் வகையில் மாறியிருந்தாள். ஒரு நிலைக்கண்ணாடிமுன் நின்று தன் உடல்முழுவதும் தெரியும்படி எடுத்திருந்தாள். அலைபேசி அவள்கையிலிருந்தது தெளிவாகத்தெரிந்தது.
அந்த படத்தை என் கணினிக்கு அனுப்பி பெரிதாக்கிப்பார்த்தேன். வருமானவரிக்கோப்புகளை மூடி தூர எறிந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்த அந்த முலைகள் அந்த ஆடையில் உருண்டு திரண்டு புதுவிதமாக தோன்றின. காம்புகள் மெல்லிய துணியில் குத்திட்டு நின்றன. காம்பைச்சுற்றிய கருவட்டங்கள் வலைப்பின்னலாலான வெள்ளைத்துணிவழியே நன்கு தெரிந்தன. ஆடையின் மற்றப்பகுதிகள் நீலநிறத்தில் இருந்து அவள் வயிற்றையும் இடுப்பையும் எடுப்பாகக்காட்டின. புண்டையை மறைக்க முயன்றுகொண்டிருந்த சிறுதுணியும் வெள்ளைவலைப்பின்னலால் ஆனது. உள்ளே என்ன இருக்குமென்பதை அறிய மிகுந்த கற்பனைத்திறன் தேவையிருக்கவில்லை. எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது. பூப்புமேட்டில் சீராக வெட்டிவிடப்பட்ட கருத்தமுடிகள் வெள்ளைத்துணிவழியே தெரிந்தன. அதற்குக்கீழ் புண்டையைச்சுற்றியுள்ள பகுதிகளை நன்றாக மழித்திருந்தாள். அதனால் புண்டையின் தடித்த பகுதிகள் வெள்ளைத்துணியில் அழுந்தி கோடிட்டன. தொடைகளை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சேலையை அறைகுறையாக தூக்கிப்பார்த்து பழகிய நான் சந்தனத்தூண்கள் போன்ற அந்த நீண்ட கால்களை முதன்முறையாக முழுமையாக பார்த்தேன்.
அந்த படத்தை எங்கிருந்து எடுத்திருப்பாளென்பது தெரியவில்லை. அந்தக்கடையில் அணிந்துபார்க்குமிடங்கள் இருந்தாலும் அந்த அளவுக்கு தனிமை கிடைக்குமா? அந்தக்கோலத்தில் அவளைப்பார்த்ததும் அப்படியே அவளுடன் கட்டியணைத்துக்கிடந்து உருளவேண்டுமென்ற ஆசை பீரிட்டெழுந்தது. நேராக அந்த கடைக்குச்செல்ல எண்ணினேன். ஆனால் குழந்தையை என்ன செய்வது? மேலும் நான் அங்கு போய்ச்சேரும்வரை அவள் அங்கிருக்கமாட்டாள். கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையென்ற பழமொழியை கேட்டிருந்தேன். ஆனால் எனக்கோ கண்ணுக்கெட்டியது கைக்கெட்டவில்லையே!
விரைவில் அடுத்த படமும் வந்தது. உடனே கணினிக்கு அனுப்பி பெரிதாக்கினேன். அந்த படத்தில் அவள் பின்காட்சியை வழங்கினாள். கழுத்தை வளைத்து ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்தாள். தோள், முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளை தனித்தனியாக பார்த்து அனுபவித்தேன். பிறகு பெரிதாக்கி குண்டி உருண்டைகள் திரைமுழுவதும் தோன்றும்படி அமைத்துக்கொண்டு பார்த்தேன். அதற்குமேல் என்னால் தாங்க இயலவில்லை. சுண்ணியை வெளியே எடுத்து அந்த குண்டியை பார்த்துக்கொண்டே கைமுட்டியடிக்க ஆயத்தமானேன்.
அப்போதுபார்த்து என் மகன் என்னறையைநோக்கி வந்தான். அவசரமாக மூடினேன். ‘அப்பா, நீ வேலையாயிருக்கிறாயா?’ என்றான்.
‘இல்லையப்பா. சும்மாதான் இருக்கிறேன், என்ன வேண்டும்?’ என்றேன். ங்கொம்மா சூத்த பாத்துனுங்கீறேனென்று குழந்தையிடம் எப்படிச்சொல்வது?
‘என்னுடன் விளையாடவருகிறாயா?’ என்று கேட்டான்.
சரியென்று அவனறைக்கு சென்றேன். ஏதோ விளையாட்டுச்சாமான்களை எடுத்துக்கொடுத்து என்னவோ செய்யச்சொன்னான். நானும் ஏதோ செய்தேன். ஆனால் என் மனம் நான் கண்ட காட்சியிலே திளைத்திருந்தது. அவள் பலநாட்கள் திட்டமிட்டு அதை செய்திருந்தாளென்ற உண்மை என் மரமண்டையில் அப்போதுதான் திடீரென்று உரைத்தது. நான் அன்று அவளை திட்டியதற்கு பழிக்குப்பழியாக இன்று என்னை அவ்வாறு வதைத்துக்கொண்டிருந்தாள். ஒன்றுமறியாத அப்பாவியாக நடித்துக்கொண்டே அலைபேசியில் படமெடுப்பது, தமிழில் தட்டச்சுவது, குறுந்தூதுரை அனுப்புவது போன்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்திருக்கிறாள். மனம்வைத்தால் எதையும் சாதிக்கக்கூடிய அறிவாளி அவள்.
என் அறையில் பீப்பொலி கேட்டது. அடுத்த படத்தை அனுப்பி விட்டாள். போய் அதை என் கணினியில் போட்டு பெரிதாக்கிப்பார்க்க
துடித்தேன். ஆனால் என் குழந்தை விளையாட ஆசைப்பட்டானேயென்று பொறுத்துக்கொண்டிருந்தேன். மேலும் சிலநிமிடங்கள் விளையாடுவதாக பாவனைசெய்தபின் மற்றொரு பீப்பொலி கேட்டது. அதற்குமேல் பிள்ளையிடம் நடிக்க விரும்பாமல், ‘அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது, கண்ணா. இனி நீயே விளையாடிக்கொள்கிறாயா?’ என்றேன். அவனும் தயங்காமல் ‘சரி,’ என்றான். சிறுவன் சொன்ன விதத்தில், ‘போய்த்தொலை. உன்னைப்போய் விளையாட கூப்பிட்டேனே,’ என்ற உள்ளுரை ஒலித்தது. நானும், ‘என்னால் இயலவில்லையடா. நான் இப்போது உன் அம்மாவுடன் விளையாடும் மனநிலையில் இருக்கிறேன்,’ என்று மனத்துள் சொல்லிக்கொண்டே வெளியேறினேன்.
முதலாவது வந்த படத்தை கணினியில் திறந்து பார்த்தேன். இன்னும் அதே உடையில்தான் இருந்தாள். ஆனால் இந்த படத்தில் அவள் குனிந்து நின்றாள். குண்டி உருண்டுதிரண்டு என்னை நோக்கி இருந்தது. அவள் முலைகள் கீழ்நோக்கி தென்னங்குலைகள்போல் தொங்கின. முலைகளுக்குக்கீழே முகத்தை தொங்கவிட்டு கால்களிடையே என்னைப்பார்த்து கண்ணடித்தாள். படக்கருவியை அவளே பிடித்து கீழிருந்து மேல்நோக்கிய ஒரு கோணத்தில் எடுந்திருந்ததால், அது மிகவும் கவர்ச்சியான நோக்குக்கோணத்தை எனக்கு அளித்தது. இப்படியெல்லாம் படமெடுக்க எப்படித்தான் கற்றுக்கொண்டாளோ! ஆனால் சிந்தித்துப்பார்த்தபோது அதில் ஒன்றும் புதுமையில்லையென்பது விளங்கியது. என்னை மயக்குவதற்கென்றால் அவள் எவ்வளவு தொலைவும் செல்வாள்.
அவள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து நடுத்தெருவாயிருந்தாலும் அவ்விடத்திலே கிடத்தி என் குண்ணையால் அவள்கூதியை கிழிக்கவேண்டுமென்று ஆத்திரமாக வந்தது. ஆனால் ஒன்றும் செய்யவியலாத நிலையில் இருந்தேன். அவள் கொழுப்பை அடக்க வழி தெரியாமல் ஏமாற்றத்துடன் தவித்தேன்.
மற்றொரு படமும் இருப்பது நினைவுவந்து அதையும் திறந்து பார்த்தேன். ஐயோ! மேலும் ஒரு படி சென்றிருந்தாள். முலைகளிலிருந்து துணியை கீழிறக்கியிருந்தாள். தலையிலிருந்து இடுப்பு வரை படத்தில் தெரியும்படி சற்றே பக்கவாட்டில் திரும்பிய கோணத்தில் எடுத்திருந்தாள். கவர்ச்சியாடையின் துணி அவள் முலைகளின் அடிப்பாகத்தில் வளைந்து தாங்கி முலைகள் உருண்டு துருத்திக்கொண்டிருக்குமாறு காட்டியது. கருவட்டங்களும் காம்புகளும் தெளிவாக குவியத்திலிருந்தன. அவற்றின் ஒவ்வொரு சிறுவிவரமும் நன்றாகத்தெரிந்தது. அவற்றை பார்த்தபோது என் நாக்கில் எச்சில் ஊறியது.
இந்த தாக்குதலிலிருந்து கொஞ்சமாவது நான் மீளுமுன்பே அடுத்த தாக்குதல் பீப்பென்ற ஒலியுடன் வந்து விட்டது. இதில் துணியை விலக்கி புண்டையை நெருக்கக்காட்சியாக எடுத்திருந்தாள். ஒரு காலை நாற்காலியிலோ திண்டிலோ தூக்கி ஒய்யாரமாக வைத்துக்கொண்டு ஒருகையால் புண்டையை கொஞ்சமாவது மறைக்க முயன்ற துணியை பக்கவாட்டில் தள்ளி பிடித்துக்கொண்டிருந்தாள். புண்டையின் அடிப்பாகம் வரை தெரிவதற்காக படக்கருவியை தணித்துவைத்து எடுத்திருந்தாள். பூப்புமேட்டில் கருகருவென்றிருந்த புண்டைமயிர்கள் ஒரேசீராக வெட்டப்பட்டு ஓரங்களிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. புண்டைப்பிளவு தொடங்குமிடத்திலிருந்து குதம்வரையுள்ள முடிகளை சுத்தமாக மழித்திருந்தாள். அதனால் தொடைகளும் புண்டைப்பகுதியும் சேர்ந்த பகுதி ஒரே பளிங்குப்பரப்பாக
காட்சியளித்தது. அந்த அழகு முத்தமிடவும் சுவைக்கவும் தூண்டும்படியாக இருந்தது. எனக்கிருந்த காமவெறியால் அவள் புண்டையை நக்குவதாக எண்ணி கணினித்திரையில் என்னையுமறியாமல் நக்கிவிட்டேன்.
சிறுக்கி எங்கோ இருந்துகொண்டு என்னை அப்படி வாட்டினாளே என்று எண்ணி வெம்பி வெதும்பினேன். வீட்டுக்கு எப்போது வருவாளோ! வந்து என் கையில் சிக்கியதும் புரட்டியெடுத்து சின்னாபின்னமாக்கிவிடலாம். ஆயினும் வேறு ஏதோவொன்றும் என்னை துன்புறுத்தியது. அலைபேசியில் அவளை அழைத்து ஓழ்க்க மிகுந்த ஆசையாயிருக்கிறதென்று சொல்லி வீட்டுக்கு எப்போது வருவாளென்று கெஞ்சிக்கேட்பதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை. அவள் வேண்டுமென்றே என்னை குழந்தைபார்க்க வீட்டில் தனியாக மாட்டிவைத்துவிட்டு தொலைவிலிருந்து என்னை படுத்தினாள். அவளுக்கும் எனக்குமிடையேயுள்ள ஏதோவொரு
இனம்புரியாத போட்டியில் அவள் வென்றுகொண்டிருப்பதாகவும் நான் படுதோல்வியடைந்துகொண்டிருப்பதாகவும் தோன்றியது. மனத்தாலே அவள் என்னை வன்கலவுவதுபோல் உணர்ந்தேன். ஓ,
மனவோழ் என்பது இதுதானோ!
அடுத்த பீப்பொலி ஒரு
அசைபடத்தை கொண்டுவந்தது. ஆவலை அடக்கவியலாமல் கணினிக்கு அனுப்பி ஓட்டிப்பார்த்தேன். இன்னும் அதே கவர்ச்சியுடையில்தான் இருந்தாள். அலைபேசியை எதிலோ நிற்கவைத்து அவள் அதன்முன் நின்று அசைபடத்தை எடுத்திருந்தாள். இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நின்றாள். தை தா என்று சொல்லிக்கொண்டு தரையில் காலால் தட்டத்தொடங்கினாள். சிறுவயதில் பரதநாட்டியம் கற்றிருந்தாளென்பது என் நினைவுக்கு வந்தது. அடுத்து கிடதக தரிகிடதோம் என்று சொல்லிக்கொண்டே பக்கவாட்டில் திரும்பியும் கைகளை நீட்டியும் ஆடினாள். அப்போது அவள் முலைகள் அசைந்தவிதத்தை எப்படி விளக்குவேன்! பிறகு ஏதோ சொல்லிக்கொண்டு காலை தரையில் தட்டிக்கொண்டே அவள் உடல் எல்லாக்கோணங்களிலும் தெரியும்படி படிப்படியாக சுழன்றுவந்தாள். பிறகு திரும்பி குண்டியை காட்டிக்கொண்டு அரைமண்டியில் நின்று காலைத்தட்டி ஆடினாள். வெறுங்குண்டியுடன் அவள் ஆடியது என்னை என்னென்னவோ செய்தது.
பிறகு உடலை அங்குமிங்கும் நெளித்து ஒடிசி பாணியில் ஆடத்தொடங்கினாள். அதற்கடுத்து அவள் ஆடியது நிச்சயமாக பரதநாட்டியம் இல்லை. உடலை அதிகமாக நெளித்தும் முலைகளை குலுக்கியும் ஆடினாள். கண்களில் காமக்கிரக்கம் சொக்க நேராக என்னையே பார்த்துக்கொண்டு உடலுறுப்புகளைமட்டும் அசைத்து ஆடினாள். கைகளை ஒடுக்கி முலைகளை குவியச்செய்தாள். தோள்களை மேலுங்கீழும் ஆட்டி முலைகளை குதிக்கச்செய்தாள். அருகில்வந்து என்னை உற்றுப்பார்த்து பிறகு ஆடிக்கொண்டே பின்னோக்கி விலகிச்சென்றாள். அப்படி அவள் குனிந்து பார்த்தபோது அவளுடைய மல்கோவா மாங்கனிகளும் என்னை எட்டிப்பார்த்தன. அவற்றை பிடிக்கமுயன்று கணினித்திரையில் தடவினேன். பிறகு மறுபக்கம் திரும்பி அருகில் வந்து குனிந்து குண்டியை ஆட்டி ஆடினாள். காலைத்தூக்கி புண்டைப்பகுதியையும் தொடைகளையும் காட்டினாள்.
பிறகு அருகில் வந்து படக்கருவியின் கோணத்தை மாற்றினாள். அப்போது அருகிலிருந்த நீளிருக்கை தோன்றியது. எனக்கு பழக்கமான நீளிருக்கைபோல் தோன்றியது. அசைந்துகொண்டே சென்று அதில் ஒய்யாரமாக அமர்ந்தாள். காமத்தில் தகிப்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு தன்னைத்தானே தடவத்தொடங்கினாள். கன்னங்களில் தொடங்கி இரு கைகளையும் கழுத்துக்கு இறக்கி மார்பில் தவழவிட்டாள். கைகள் மென்மையாக மார்பில் பதிந்தபோது முலைகள் சற்றே அமுங்கிப்பிதுங்கின. பிறகு நீளிருக்கையில் சரிந்துகிடந்து ஒருகை மார்பிலிருக்க மறுகையால் இடுப்பிலும் வயிற்றிலும் தடவிக்கொண்டாள். ஒரு முலையை வட்டமாகத்தடவி அமுக்கத்தொடங்கினாள். மென்மையான துணியில் குத்தி நின்ற காம்பில் நெருடினாள்.
அடுத்தகை புண்டைப்பகுதியை நோக்கி முன்னேறியது. கால்களை நன்றாக விரித்துக்காட்டினாள். தொடைகளில் தடவினாள். முலையிலொருகையும் புண்டைமீதொருகையும் வைத்து தடவினாள். வளைந்தாள். நெளிந்தாள். கிரங்கினாள். கண்சிமிட்டினாள். கண்ணடித்தாள். உதட்டை நக்கினாள். கடித்தாள். விரலைச்சூப்பினாள். உதட்டைக்குவித்தாள். பறக்கும்முத்தம் அனுப்பினாள். கையைநீட்டி என்னை வாவென்பதுபோல் அழைத்தாள். எழுந்து அருகில் வந்து உதடுகள் குவித்து முத்தமிட்டாள். அத்துடன் அசைபடம் முடிந்தது.
ஏமாற்றத்தாலும் ஆத்திரத்தாலும் மேசைமீது ஓங்கி குத்தினேன். ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இது உண்மையில்தான் நடந்ததா? எப்படி சாத்தியமாகும்? நான் ஏதோ மாயவலையில் சிக்கியிருந்ததுபோல் உணர்ந்தேன். எது உண்மை என்றறியும் திறனை இழந்திருந்தேன். ஒரு வேளை இது கனவோ?
என் கையில் நறுக்கென்று கிள்ளினேன். ஆ!
வலித்தது. கற்பனையோ? யாருடைய கற்பனை? திறமையற்ற ஒரு
எழுத்தாளனின் கற்பனைக்கதையில் வரும் பாத்திரமோ நான்?
இருக்கட்டுமே! அதனால் சும்மா விட்டுவிடலாமா? காமவெறியில் உளமாயத்துக்குள்ளாகி சிந்திக்குந்திறனை இழந்திருந்தேன். அதிலிருந்து மீளவேண்டும். தலையை உதறிக்கொண்டு எழுந்திருந்தேன். நடமாடினேன். என் சுண்ணியை அமுக்கி வைத்துவிட்டு அமைதியாக சிந்திக்கமுயன்றேன். சமையலறைக்குச்சென்று ஒருகுவளை தண்ணீர் குடித்தேன். நான் முன்பு நினைத்ததுபோல் அவள் கடையிலிருந்து இதையெல்லாம் செய்யவில்லை. அப்படியானால், எங்கே இருந்தாள்? அந்த நீளிருக்கையை எங்கோ பார்த்திருந்தேனே. எங்கே? வேறு எவனுடனாவது… சே,
என் புத்தி ஏன் இப்படிப்போகிறது! அவள் தோழிகள் உதவியுடன்… இருக்காது. இதற்குப்போய் எவளையாவது கூட்டு சேர்ப்பாளா? கடைமுன் அவள் நின்று எடுத்த படம்?
ஆ,
மின்னல்போல் எல்லாம் தெளிவாகியது. அந்த நீளிருக்கையை எங்கே பார்த்திருந்தேனென்பது நினைவுக்கு வந்தது. கடைமுன் நின்றதுபோலுள்ள படம் அன்றே எடுத்த படமன்று. உண்மையில் அந்தக்கடை தொலைவில் இருந்தது. அவள் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் தனிப்பட்ட வாடகைவண்டி அமர்த்திச்சென்றாலும் முதற்படம் எனக்கு வந்துசேர்ந்த நேரத்துக்குள் அங்கு போய் சேர்ந்திருக்கவியலாது. எவ்வளவு முட்டாளாகப்பார்த்தேன். நான்தான் மரமண்டை! முந்திய நாளோ அதற்கு முந்திய நாளோ நான் அலுவலகத்தில் இருந்தபோது குழந்தையையும் அழைத்துக்கொண்டு அந்த கடைக்கு சென்றிருக்கவேண்டும். அந்த உடையை வாங்கி தன்னுடனே வைத்திருக்கவேண்டும். அந்த நீளிருக்கை அடுத்த வீட்டில் உள்ளதுதான். அந்த வீட்டுக்காரர்கள் வெளிநாட்டுப்பயணம் சென்றபோது இரண்டு சாவிகளையும் எங்களிடம் விட்டுச்சென்றிருந்தனர். ஓடிப்போய் சாவிகள் கிடந்த இழுவறையை திறந்துபார்த்தேன். ஒன்று கிடந்தது. மற்றதை காணோம். அவ்வளவு விவரமாக திட்டமிட்டவள் இரண்டு சாவிகளையும் எடுத்துச்சென்றிருக்கலாம். நான் அவ்வளவுதொலைவு சிந்திப்பேனென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
சாவியை எடுத்துக்கொண்டு என் வீட்டை பூட்டிக்கொண்டு, இரண்டாம்மாடிக்கு குழந்தையுடன் விரைந்தேன். 2-Bயிலுள்ள முதிய தம்பதிக்கு என் குழந்தையை எவ்வளவுநேரம் வைத்து கொஞ்சினாலும் போதாது. ‘மாமா, இவனை கொஞ்சம் பார்த்துக்கொள்கிறீர்களா? அவள் கடைக்குப்போனாள். என்னை திடீரென்று அலுவலகத்தில் கூப்பிட்டுவிட்டார்கள்,’ என்று புளுகி உளரி வழிந்தேன். அவர் என்னைப்பார்த்து புன்னகைத்ததில் ஏதோ உட்பொருள் இருந்ததாகத்தோன்றியது. அவர் பழந்தின்று கொட்டைபோட்டவர். இளந்தம்பதிகள் விடுமுறை நாட்களில் குழந்தைகளை தள்ளிவிட்டு வீட்டில் என்ன செய்வார்கள் என்பதை அவர் அறிந்திருக்கலாம். ஆனாலும், என் மகனைப்பார்த்து பொய்ப்பற்களும் உண்மையான மகிழ்ச்சியும் தோன்ற சிரித்து, ‘வாடா, வாண்டுப்பயலே,’ என்று அழைத்துக்கொண்டார்.
திரும்பிவந்து என் அடுத்தவீட்டுக்கதவில் ஓசைப்படாமல் சாவியை நுழைத்தேன். திடீரென்று சாவியை திருப்பி கதவை திறந்து உள்நுழைந்து கதவை தாழிட்டேன். அவள் நான் எதிர்பார்த்தவாறே அலங்கோலமாக நீளிருக்கையில் கிடந்து அலைபேசியில் நோண்டிக்கொண்டிருந்தாள். கதவு திறந்த அதிர்ச்சியில் அலைபேசியை நீளிருக்கையில் போட்டுவிட்டு ஓடிச்சென்று அருகில்கிடந்த தன் சேலையை அள்ளி உடலை மறைக்கப்பார்த்தாள். வந்தது நான்தானென்று தெரிந்ததும் சற்று தளர்ந்து அப்படியே உறைந்து நின்றாள். அவளிருந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தேனென்பதும் குழந்தை எங்கேயென்பதும்போன்ற பல எண்ணங்கள் அவளை குழப்பியிருக்க வேண்டும். நன்றாக குழம்பட்டும்! சேலை அவள் கைகளிலிருந்து நழுவி விழுந்தது. அவள் ஓடிச்சென்று சேலையை அள்ளியது துச்சாதனனிடமிருந்து ஓடமுயன்ற பாஞ்சாலியை நினைவூட்டியது. ஆனால் இந்த திமிர்பிடித்தவளுக்கு உதவ எந்தக்கண்ணனும் வரப்போவதில்லை.
படத்தில் பார்த்ததைவிட நேரில்பார்க்க மிகவும் கவர்ச்சியாயிருந்தாள். அவளுடைய இயல்பான உடல்வனப்பை மீளுருவாக்க எந்தக்கருவியும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவள்நிறத்தை உண்மையாகக்காட்ட எந்தக்கணினித்திரையும் இல்லை. அந்த உடை ஆங்காங்கே சிலவிடங்களில் மறைத்திருந்தாலும் அவளுடைய செழுமையான முழுவுடல் தங்கச்சிலையாக என்முன் நின்றது. படங்களைப்பார்த்து ஏங்கிக்கிடந்த எனக்கு அவளை அந்தக்கோலத்தில் நேரில் கண்டதும் வெறி தலைக்கேறியது. என் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவளருகே சென்று கையைப்பிடித்து இழுத்து நீளிருக்கையருகில் அழைத்துவந்தேன். அவளும் அமைதியாக வந்தாள். கையை சற்றே முறுக்கி வளைத்து அவள் முதுகுப்பக்கம் கொண்டுவந்தேன். என் மறுகையை அவள்கழுத்தின் பின்புறம் வைத்து அவளை குனியச்செய்தேன். ‘ஏய்,
என்னடா செய்கிறாய், முரடா!’ என்றாள். மற்ற நேரங்களில், முக்கியமாக மற்றவர் முன்னிலையில், ‘கள்’
போட்டுப்பேசுபவள் எங்கள் அந்தரங்க நெருக்கநேரங்களில் ‘டா’
போட்டுவிடுவாள். நான் பதிலொன்றும் சொல்லவில்லை.
கையை விட்டேன். இரண்டு கைகளையும் நீளிருக்கையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நின்றாள். நான் அவள்குண்டிக்குப்பின் நின்றேன். அவள் பின்னழகை என் கண்களால் பருகி கைகளாலும் தடவிப்பார்த்தேன். அந்த கவர்ச்சியுடையின் துணியும் அவளுடலுக்கேற்றபடி பட்டுப்போன்ற தொடுவுணர்ச்சி உடையதாயிருந்தது. அவள் முதுகு, குண்டி, தொடைப்பாகங்களை தடவியதில் என் சுண்ணி விரைத்தெழுந்து வேட்டியை தானாகவே நெகிழச்செய்தது. வேட்டி தரையில் விழுந்தது. வளைந்து அவள் முதுகில் படுத்து முத்தங்களிட்டேன். கைகளை கீழேசெலுத்தி தொங்கிய அவள்முலைகளை பிடித்தேன். தடவினேன். பிசைந்தேன். என் குண்ணை அவள் குண்டியில் குத்திக்கொண்டிருந்தது. அவளும் சொக்கிப்போய் நின்றிருந்தாள். தான் செய்த குறும்பினாலே அவளும் புண்டையூறி ஏங்கித்தான் கிடந்திருப்பாள்.
அவள்குண்டியில் குண்ணையால் அடித்தும் கைகளால் தட்டியும் மேளம் வாசித்தேன். பிறகு குண்டிக்கோளங்களை பிளந்து சுண்ணியை தொடையிடுக்கிலும் துணிக்குமேலாகவே புண்டையிலும் தேய்த்தேன். துணியை ஒரு கையால் விலக்கி புண்டையில் மேலுங்கீழுமாக சுண்ணியால் தேய்த்தேன். மெதுவாக உள்ளே நுழைத்தேன். நன்றாக செருகியெடுக்கத்தொடங்கினேன். குண்டியை பிடித்துக்கொண்டு அந்தக்குறும்புக்கார நாயை நாயோழ் ஓழ்த்தேன். அவளும் குனிந்து கைகளை நீளிருக்கையில் ஊன்றிக்கொண்டு முதுகை வில்போல் வளைத்து புண்டையை எனக்குநேராக நீட்டி ஓழ்க்க கொடுத்துக்கொண்டு நின்றாள்.
அப்போதுதான் கவனித்தேன். நீளிருக்கையில் கிடந்த அலைபேசி எங்களை படமெடுத்துக்கொண்டிருந்தது. நான் வந்தபோது அவள் குறும்பின் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்காக தன் உறுப்புக்களை நெருக்கக்காட்சியாக அசைபடம் எடுத்துக்கொண்டிருந்திருக்கிறாள். அதிர்ச்சியால் அப்படியே போட்ட அலைபேசி படமெடுப்பதை தொடர்ந்தது. நாங்கள் திட்டமிடாமலே எங்கள் ஓழ் படமெடுக்கப்பட்டது. அந்த நினைவே என் வெறியை ஏற்ற மேலும் ஒரு உதைகொடுத்தது. நாங்கள் ஓழ்த்தது படத்தில் நன்றாகத்தெரியும்படி சுண்ணியை உருவிச்செருகி ஓழ்த்தேன். அவளும் படமெடுக்கப்படுவதை கவனித்திருக்கவேண்டும். கால்களை நன்கு விரித்து படக்கருவிக்குநேராக புண்டையை காட்டி நின்றாள். அவள்பின்னழகை பார்த்து அனுபவித்துக்கொண்டே நான் ஓழ்த்துக்கொண்டிருந்தேன். அதேநேரம் அவள் முன்னழகையும் முலைகள் குலுங்குவதையும் அலைபேசி படமெடுத்துக்கொண்டிருந்தது. பிறகு பார்த்து அனுபவிக்கலாம்.
அடுத்தவன்வீட்டு நடுக்கூடத்தில் என் மனைவியைப்போட்டு ஓழ்த்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக்கொடுத்தது. அந்த மனிதப்பசுவின் திரண்ட குண்டியில் மோதி மனிதக்காளையாக நான் ஓழ்த்தேன். அந்த மோதலின் அதிர்ச்சியால் அவள் உடல்முழுவதும் குலுங்கியது. என் கொட்டைகள் அவள் புண்டையிதழ்களில் சளக்குச்சளக்கென்று அடித்தன. அவள் முலைகள் ஆடியாடி அந்த சிற்றாடையிலிருந்து பிதுங்கி வெளிவந்துவிட்டன. அவள் இன்பத்தில் முனகினாள். நெளிந்தாள். கால்களை அப்படியுமிப்படியும் அசைத்து என் குத்துகளை அவளுக்கு வேண்டியபடி வாங்கிக்கொண்டாள். அவள்புண்டை அதிக ஈரமாவதை உணர்ந்தேன். அதனால் என் குண்ணையும் அதிகம் விரைத்து துடித்தது. பிறகு நான் அசையாமல் குண்ணையை நீட்டிக்கொண்டு நிற்க அவள் என்மீது தன் குண்டியால் மோதி என்னை ஓழ்த்தாள். இவ்வாறு மாறிமாறி ஒருவரையொருவர் ஓழ்த்துக்கொண்டிருந்தோம்.
அவள்முனகலும் ஆட்டமும் அதிகரிக்கவே திடீரென்று அவள்புண்டைமுழுவதும் பெருக்கெடுத்து நனைந்தது. அதிலிருந்து அவள் உச்சின்பத்தை அடைந்துவிட்டாள் என்றறிந்தேன். அவள் என்னை ஓழ்த்த வேகத்தால் நானும் கட்டுப்பாட்டை இழந்தேன். என் விந்து பாய்ந்துவந்து அவள் புண்டைக்குள் பாயத்தொடங்கியது. நான் வெளிப்பாய்த்தது படத்தில் தெரியவேண்டும் என்பதற்காக சுண்ணியை வெளியே இழுத்தேன். அவள்புண்டைமேட்டிலும் தொடையிலும் விந்து பட்டுத்தெறித்தது. சில துளிகள் அலைபேசியிலும் நீளிருக்கையிலும் விழுந்து விட்டன. பரவாயில்லை, துடைத்துக்கொள்ளலாம். மேலும் அவள் புண்டைக்குள் செருகி பல பாய்ச்சல்கள் பாய்த்தேன். பாய்த்துக்கொண்டே அவள் முதுகில் சாய்ந்தேன்.
பிறகு இருவரும் ஒருவரை யொருவர் அணைத்துக்கொண்டும் முத்தங்கள்பரிமாறிக்கொண்டும் நீளிருக்கையில் சற்றுநேரம் படுத்துக்கிடந்தோம். அந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்ததாக அவளை பாராட்டினேன். ‘ஆனாலும் நான்தான் விளையாட்டில் வென்றேன், பார்த்தாயா?’ என்றேன். அவள் சிரித்து, ‘அப்படியா? நான் ஏன் இரண்டாவது சாவியை விட்டுவந்தேன்?’ என்றாள். அடி, கள்ளி! அவ்வளவு தூரம் திட்டமிட்டிருந்தாளா? அதை கேட்டதும் அவள்மீது மீண்டும் எனக்கு ஆசை வந்தது. நீளிருக்கையில் தள்ளி மல்லாக்கப்போட்டு அணைத்துக்கொண்டு மற்றொருமுறை ஓழ்த்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக